அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் 3,70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு
அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில்