ஜப்பானில் தரித்து நிற்கும் கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொறானோ தொற்று
சீனாவின் சங்கையில் இருந்து சென்ற கப்பல் ஜப்பான் யோகாகாமவில் தரித்துள்ள வேளையில் அக்கப்பலில் உள்ள
3700 பேரில் 174 பேருக்கு கொரானோ நோய் தொற்றி உள்ளது அதில் இருவர் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது இந்திய பணியாளர்கள் . 100 இந்தியரின் 7 தமிழரும் இந்த கப்பலில் உள்ளனர்