மாங்குளத்தில் மனித புதைகுழி?
இதனிடையே ஊடகங்களுக்கு இது தொடர்பிலான செய்திகளை சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளரை வெளியில் தள்ளி வளாக வாயிலை போலீசார் மற்றும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் இழுத்து மூடியுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள் புதைகுழியினை மூடிவிட மேற்கொள்ளப்படும் முயற்சியாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.