புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2015

காணாமல் போவதற்கான தேடுதல்களும், கடத்தல்களும், மனித உரிமை மீறல்களும், நல்லாட்சியிலும் தொடர்கின்றன.
பொலிசார் இலக்கத்தை தகடற்ற ஜீப்பில் எனது மகனையும் , மனேஜரையும் அடித்து பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை



ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்


தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை

என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள்


அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்பாக அறிவித்தது மத்திய அரசு: முதல்வர் ஜெயலலிதா தகவல்

[
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக முதலமைச்சர்

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்


காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.

10 டிச., 2015

யாழை வந்தடைந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

மட்டக்களப்பில்பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

 
 பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கு ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. 

கும்மிடிபூண்டி ஈழத்தமிழர் முகாமில் நிவாரணப் பொருட்களை வழங்கிய தொல்.திருமாவளவன்


நேற்று முற்பகல் 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் உள்ள

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!


எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு

விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி விமானமொன்று மிகத்தழ்வாகப் பறந்து பெரும்பரப் பரப்பை ஏற்படுத்தியுள்ளது

விமானப் படையின் விமானமொன்று இன்று மதியம் 11.45 மணிக்கு மிகத்தாழ்வகப் பறந்து முல்லைத்தீவு மக்களின் கசப்பான நிகழ்வுகளை மீட்டுள்ளது.

நடிகர் சல்மான்கான் விடுதலை



கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.

அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !

சென்னையில் நிகழ்ந்த மழைவெள்ள பாதிப்புக்கு, அடையாறு ஆற்றின் கரைகள் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள்,வீடுகள்

பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து  ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சராக சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சகங்கள் ஒதுக்கீடு

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய ரஷ்யா


சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.











தமிழகத்துக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம் ஒண்றினைவு!


சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலை உதவி


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயக மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலையினால்  தொடர்ந்தும் உதவிகள்

9 டிச., 2015

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்புக்காக எஃப்.எம்.: கடலூரில் தொடக்கம்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்பு குறித்த செய்திக்காக கடலூரில் அரசு சார்பில் வானொலி ஒன்று

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என விளாடிமீர் புதின் நம்பிக்கை


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ரஷியாவிற்கு, அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என

ad

ad