முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம், நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இந்தக் கால எல்லைக்குள், அவர்களுக்கு எதிராக, 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம், நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இந்தக் கால எல்லைக்குள், அவர்களுக்கு எதிராக, 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.