அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார் |
-
9 ஜன., 2018
அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்
பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி
தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
|
வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை
பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி நகை மோசடி வழக்கில் கைது
பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் (வயது-75) இளம் மனைவி ஹசினி அமேன்ந்ராவை (வயது -32) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்காலை
11 மார்., 2017
பஞ்சாப்பில் 77 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது காங்.
பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது.
தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணம்! - சுமந்திரன்
தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக
|
ஜெனிவாவில் இலங்கை குழுவை உளவு பார்க்கிறதாம் பிரித்தானியா
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழுவினரின் பணிகளை கண்காணிக்க பிரித்தானிய புலனாய்வு சேவையுடன்
|
ஈபிஆர்எல்எவ்வின் எதிர்ப்பையும் மீறி கடும் கண்காணிப்புடன் காலஅவகாசம் வழங்க வவுனியா கூட்டத்தில் முடிவ
கடும் நிபந்தனையுடன் ஜெனிவா தீர்மானத்துக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
பரபரப்பான சூழலில்இன்று வவுனியாவில் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் இன்று
10 மார்., 2017
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முதல் தடவையாக ஆளும் அணி பாராளுமன்றில் இருந்து வெளியேறியது..!
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் தடவையாக ஆளும் அணி
பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்கள் இலக்கு
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளால் எழுந்த விவாதம்!
விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று கடும் வாக்குவாதம்
ஆறு மாதங்களுக்குள் 3 மாகாணசபைகளுக்குத் தேர்தல்!
சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும், எதிர்வரும் ஆறுமாத காலத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியகூறுகள்
|
ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு
! ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக
வித்தியா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப்பின் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)