சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு செட்டித்தெருவில் அஞ்சலி! புதன்கிழமை இறுதிக் கிரியை!
நானுஓயா பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நகைத்தொழில் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பு செட்டியார் தெருவில் வைக்கப்பட்டிருந்தது.