மாலைதீவு பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்குபற்ற மாட்டார்கள்! - இந்தியக் குழுவினர் நாளை வருவர்
மாலைதீவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் அதன் பங்குபற்றல் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது என தகவல்கள்; கிடைத்துள்ளன.