சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், அழகிரி நீக்கம் பற்றி உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் சில தகவல் தெரிவித்தார். இதையடுத்து மதுரையில் அழகிரி
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியது குறித்து, திமுக தலைவர் கலைஞர் இன்று செய்தி யாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது வீட்டிற்குள் அழகிரி நடந்துகொண்ட விதம் பற்றி விவரித்தார். இதையடுத்து
உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் ; துரைதயாநிதி அழகிரி
மு.க. ஸ்டாலின் சில மாதங்களில் இறந்துவிடுவார் என அழகிரி கூறியதால் தான், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதாக, தி.மு.க., தலைவர் கலைஞர் இன்று பேட்டியில் கூறியிருந்தார்.
நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். சிக்னலுக்காக காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ் அவர் கார் மீது
தேனி மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்களே பெரும்பாண்மையாக இருந்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு வருடமாகவே அழகிரி ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், ஸ்டாலின் ஆதரவாளர்களாக
டிஜிபியை மாற்ற வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி மு க இல் குழப்பமா? கட்சி இரண்டாகுமா ? அல்லதுஅழகிரி புதிய கட்சி தொடங்குவாரா ? அ தி மு க வும் மறைமுகமான ராஜதந்திர வேலைகளில் இறங்கி இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது . எனது பார்வையில் இது கலைஞரின் ராஜதந்திர நாடக அரங்கேற்றம் . அ தி மு க வுக்கு உள்ள உச்ச கட்ட செல்வாக்கை உடைக்க தி மு க பக்கம் மக்களை பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பப்ளிசிட்டி முயற்சி தி மு க இல் ஏற்படுள்ள குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்
செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?
பதில் :- பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற
உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.
அழகிரி கண்ணீர் : குடும்பத்தினர் அப்செட்
கோபாலபுரத்தில் தன்னை சந்தித்தபோது, மு.க.ஸ்டாலினை கொன்றுவிடுவதாக மிரட்டினார் அழகிரி என்று திமுக தலைவர் கலைஞர், அழகிரியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்த விளக்க
அந்தமான் படகு விபத்து: உயிரிழந்தோரின் உடல்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன
அந்தமான் அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த படகு விபத்தில் 28 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேரின் உடல்கள் விமானம் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.
புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நயினாதீவுக்கான பாதைசேவை ஆரம்பமாகியது
நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் நயினை பாலத்தை வந்தடைந்தது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில் தடைப்பட்டும் முடிவு காண முடியாது தத்தளித்து கொண்டிருந்தது.தற்போது பாதை வேலைத்திட்டம் முடிவுக்கு வந்து பாதை சிறந்த முறையில் நயினாதீவில் பாதைக்கென அமைக்கப்பட்ட இறங்துறையை வந்தடைந்தது.
உங்கள் அனைவரினதும் வேண்டுகோளுக்கு இணங்க ஊரின் அத்தியாவசிய புனரமைப்பு வேலைத்திட்டங்களில் மிகவும் அளப்பெரிய மற்றும் அதிக செலவைகொண்ட வேலைத்திட்டமான அனலைதீவு பொது வைத்தியசாலை
ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற இப்போது ஒரு அவசரமுமில்லை: காங்கிரஸ்
தில்லி மாநிலத்தில் காங்கிரஸ் தயவுடன் ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கு இப்போதைக்கு ஒரு அவசரமுமில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.