புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014


 கட்சி அலுவலகத்தை காலிசெய்த மேர்வின் மற்றும் ஜீவன்? (இரண்டாம் இணைப்பு) 
news

அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சின் அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட கோப்புக்கள் மற்றும்
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி நிபந்தனை ஜாமீன் முழுமையாக தளர்வு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக புகார் கூறப்பட்டது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை
வைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டிவைகோ சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்: ராமதாஸ் பேட்டி

பா.ம.க. சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி


திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி
திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என
ராஜபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, சென்னை தி.நகரில்
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ பேச்சு
ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள செக் குடியரசு போர்ச்சுகல்,

தற்போது வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுதான் உண்மை: தம்பிதுரை பேச்சு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை
கச்சத்தீவு உரிமை கொண்டாடக்கூடிய பகுதி: இல.கணேசன் பேட்டி
கச்சத்தீவு நாம் உரிமை கொண்டாடக்கூடிய பகுதியாகும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸைபோல்தான் பாஜகவும் நடக்கிறது: வைகோ
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர்
கடும் எதிர்ப்பையும் மீறி திருப்பதி வந்தார் ராஜபக்சே 




இலங்கை அதிபர் ராஜபக்சே ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு வந்துள்ளார். இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும்
மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா
கிள்ளுவதும் நாங்களே தாலாட்டு படுவதும் நாங்களே 
மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார் என்று இந்திய
கண்டியில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டம்
மக்கள் தலையில் நல்ல மிளகாய்.குடும்பமாக பங்குண் போட்டால் --பங்கு இவருக்கும் கொடுத்திருக்கலாம் 
பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் நடைபெற்று வருகின்றது.
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
[ செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014, 04:03.33 AM GMT ]
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
இத்தனை வருட தேன்நிலவு முடிந்தது இப்போது விவாகரத்து காலம் தானே 
தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு
அடிக்கப்பாய்ந்த அமைச்சர் : 
மார்பை திறந்துகாட்டிய ஸ்டாலின் :
திக் திக் சட்டப்பேரவை நிமிடங்கள்

ட்டமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  அதிமுக அமைச்சர் வைத்திய லிங்கம் மு.க.ஸ்டாலினை மிரட்டும்
பாஜகவுடன் கூட்டணியைத் தொடர முடியாது :
 மதிமுக கூட்டத்தின் தீர்மானங்கள்
மறுமலர்ச்சி தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள்,  ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு,  அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள்
பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக்
சினிமா நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகரின் விளக்க மறியல் நீடிப்பு
சிங்கள சினிமா நடிகை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகர் ஒருவரின் விளக்க மறியல்
எதிரணியில் இணைந்தார் ஹிருனிகா! - என் தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்
மேல் மாகாண சபை உறுப்பினரும் கடந்த மேல் மாகாண சபை தேர்தலின் போது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான

8 டிச., 2014

அதிர்ச்சியில் ஐ.தே.க ; கட்சி தாவும் உறுப்பினர்கள் 
 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர்.
பொறியியல் மாணவர்கள் 40 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு திடுக்கிடும் தகவல் வெளியீடு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் மகாராஷ்டிரத்தின் அன்ஜூமன் இஸ்லாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 40 பேர் தொடர்பில்

ad

ad