ராஜபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.