புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014


இலங்கை விவகாரத்தில் காங்கிரஸைபோல்தான் பாஜகவும் நடக்கிறது: வைகோ
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியபோது,  கூட்டணி கட்சியை மதிப்பதில் வாஜ்பாய் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். 

இப்போது அப்படி இல்லை. இலங்கை இனப்படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனது. இலங்கை விவகாரத்தில் காங்கிரஸைபோல்தான் பாஜகவும் நடக்கிறது. அதனால் தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.

ad

ad