புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவ
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.
சினிமா ஆசை காட்டி ஆந்திர சிறுமியை
திருச்சியில் கற்பழித்த 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மலர் (வயது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி : நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பொருட்சேதம் தொடர்பில் 358 பேரது தகவல்கள் கிடைத்துள்ளதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய 400 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு படுகொலைகள், மற்றும் கப்பம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
. திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் ஒருபோதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது : த.தே.கூ.

வடக்கில் அரசாங்கம் ஒரு போதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. அதனாலேயே தேர்தலை நடத்தாமல் இருக்க பல்வேறு சதிகளை செய்கிறது. அவ்வாறு இல்லையென்றால்
மக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அ


மனைவி போலவே வாழ்ந்ததால், கர்ப்பமாக உள்ளேன்! மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதான நடிகை கதறல்!
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வியாழன் மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். 4.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் 4.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். 

30 மே, 2013


 முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் ஜயலத் ஜயவர்தனவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று
தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு
இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது.
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன.

Tamilen wollten Miss-Wahl in Bern stürmen

Die erste Miss Tamil Switzerland heisst Vishny Kirupathasan. Dass die Wahl stattfand, passte nicht allen: Mehrere Tamilen versuchten, die Wahl mit Messern und Pfeffersprays zu stören.

Bildstrecke im Grossformat »
1|20
Vishny Kirupathasan ist die erste Miss Tamil Switzerland - und damit die erste tamilische Miss in ganz Europa.
Zum Thema
Fehler gesehen?
Fehler beheben!
Senden
Zehn Sicherheitsleute schützten das

ஐ.நா. மனித உரிமைப் பேரவை23 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பம்: இலங்கை குறித்து எதுவும் கூறாத நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ. ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் 23 ஆவது
குருவுக்கு ஜூன் 12 வரை காவல் நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அருகே பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் 2012 ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த பா.ம.க. கூட்டத்தில்
விஜயகாந்த் கைகாட்டியதற்காக முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்: தேமுதிக கருத்து
சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம்தேமுதிக என்ற கப்பலில் இருந்த துரு
தமிழக அரசின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதிபதியிடம் அன்புமணி மனு: பாமக
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி 29.05.2013 புதன்கிழமை மாலை

29 மே, 2013

அழகிகளுடன் ஸ்ரீசாந்த்: வீடியோ காட்சியை வெளியிட்டது பொலிஸ் (வீடியோ இணைப்பு)

சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?


குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அது தோல்வியில் முடிந்த போட்டிகள் குறித்து சந்தேகம் வலுத்துள்ளது.
திகாரில் அடைக்கப்பட்ட ஸ்ரீசாந்த்

சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐ.பி.எல் தொடரில் ஸ்பாட்-பிக்சிங் செய்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், அமித் சிங் உள்ளிட்ட
கொலிவுட்டில் விஜய் நடித்த காவலன் படத்தில் நடித்த நடிகை நீபா, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்தார்.
இவர் பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நீபாவுக்கும் வேலூரை சேர்ந்த கட்டுமான தொழில் செய்யும் சிவக்குமாருக்கும் திருமணம் நிச்சயமானது.
நீபா-சிவக்குமார் திருமணம் இன்று காலை சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி பிரசன்ன மகாலில் நடந்தது.
வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத நீபா கழுத்தில் சிவக்குமார் தாலி கட்டினார். நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகினர் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே மண்டபத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தே பின்லேடன் இறந்தார்: மெய்காப்பாளர் தகவல்

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை23 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பம்: இலங்கை குறித்து எதுவும் கூறாத நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ. ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஆரம்ப உரையை

மாணவியுடன் தகாத முறையில் நடத்துகொள்ள முயற்சித்த ஆசிரியர்

கடந்த 23ஆம் திகதியே மேற்படி ஆசிரியர் குறித்த மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக தெரியவந்துள்ளதென குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இராகலையிலமைந்துள்ள தமிழ் பாடசா
தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி MP
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான
13வது திருத்தத்தை இலங்கை நீக்கினால் பதிலடியாக கச்சதீவை மீளப்பெற இந்தியா உத்தேசம்!
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதற்குப் பதிலடி கொடுக்கும்
ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் ஜூன் 5ம் திகதிக்குள் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 வயது சிறுமியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது சிறுவன்
கண்டியிலிருந்து கடத்திச் சென்ற 15 வயது சிறுமியை வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வைத்து 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி ஒருவர் கண்டி பொலிஸ் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 
தே.மு.தி.க.வில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் 6-வதாக சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்   ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது, தே.மு.தி.க. கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

28 மே, 2013

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், புதியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்னும் வழக்கறிஞர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். மறு விசாரணை நடத்தினால் தான், ராஜிவ் கொலைச் சம்பவத்தி

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்


(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய்,
முக்கிய விடுதலைப் புலிக் கைதி, ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோட்டம்
முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவர் ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த இடத்திலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
இலங்கை இராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
சரணடைந்த புலிகளின் முக்கிய போராளிகள் குடும்பங்களை இராணுவம் வைத்திருக்கும் விடயம் அம்பலம்!- சிறிதரன்
இலங்கை அரச படைகளிடம் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்பங்களை பலத்த பாதுகாப்புக்கு
யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 10 வருட கடூழிய சிறை
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" இல் தலைமன்னாரை வந்தடைந்தனர்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" ஐ பயன்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முறையாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர்.


சுரேஷ் ரெய்னா உள்பட பிரபல வீரர்கள் கண்காணிப்பு: போலீசார் தகவல்
நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பார்ட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா,

பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கிருபாகரன

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா

ஹெல உறுமய- கோத்தபாய, விமல் வீரவன்ச ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்

ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழில் சீரழியும் கலாசாரம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்?: சமூக ஆர்வலர்கள் கவலை
யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மெளனம் காப்பது ஏன் என சமூக ஆா்வலர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கூட்டணி இல்லை என்று அன்புமணி சொல்கிறாரே? மு.க.ஸ்டாலின் பதில்
தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களின் கேள்வி


சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் எரித்துக்கொலை!
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது புத்திரகவுண்டன் பாளையம். இங்குள்ள சந்தை பேட்டை எதிரில் உள்ள இஸ்லாமியர்கள் Photos
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.சி.சுக்லாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அவரது உடலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் இப்போது தி
மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் ஆகியோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை அவர்களது சொந்த கிராமமான நன்டேலியில் நடைபெற்றது.
பஸ்தார் பகுதியில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் பரிவர்த்தன் யாத்திரையின் போது
மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்: முதல்வர் ராமன் சிங் ஒப்புதல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசார் நடத்திய யாத்திரையின் போது மறைந்து இருந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
Braeking News

சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

27 மே, 2013

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்கின்றாரா
உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்டவர்களிடம் விசாரனை! 28 ஆண்டுகளாக கொத்தடிமைகளாகவே இருந்ததாக திடிக்கிடும் தகவல்!Photos
பௌத்த பிக்கு தீக்குளித்த சம்பவம் முன்கூட்டியே தெரிந்து வீடியோ படமெடுத்த அரச ஊடகவியலாளர் கைது!
சம்பவம் தொடர்பில் ஊடக தர்மம் கடைபிடிக்கப்படவில்லை என்று இலங்கை தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்பந்தன்
விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க
வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க  வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி
நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் இருவரும் பலி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மீராவோடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
தஞ்சம் கோரியவா்களின் படகு விபத்து! இலங்கையா்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா பயணம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Braeking News

ஆந்திராவில் 1,062 பேர் வெயில் கொடுமைக்கு பலி
 
ஆந்திராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இன்று மட்டும் அங்கு வெயிலின் உக்கிரம் தாங்காமல் பலியானோர் எண்ணிக்கை 206 ஆகும். நேற்று (25–ந் தேதி) அங்கு 130 பேர் வெயிலுக்கு பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன.
 பின்னர் இது 543 ஆக அதிகரித்தது. அதற்கு முதல் நாள் (24–ந் தேதி) 293 பேரும், 23–ந் தேதி 20 பேரும் வெயில் கொடுமைக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 4 நாள்களில் மட்டும் ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 1062 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் குழந்தை களும், முதியவர்களும்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் தமிழ் திரைப்பட விழா

சுவிட்சர்லாந்தில், தமிழ் திரைப்பட விழா வருகிற ஜூன் 1–ந் தேதி நடக்கிறது. சிவகார்த்திக்கேயன்–பிரியா ஆனந்த் நடித்து, வேந்தர் மூவீஸ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’
முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது மும்பை: 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

26 மே, 2013

இந்தியன் ஐ பீ எல்  போட்டிகளின் இறுதியாட்டத்தில் பலம் மிக்கதாக திகழ்ந்த சென்னை அணி பரிதாபமாக  தோல்வி கண்டுள்ளது . ஆரம்பதிலீயெ துடுப்பாட்ட வீரர்களை இழந்த அணி தட்டு தடுமாறி 125ஓட்டங்களை மட்டுமே எடுத்Mumbai Indians 148/9 (20/20 ov)
Chennai Super Kings 125/9 (20.0/20 ov)
Mumbai Indians won by 23 runs
Mumbai Indians innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalDR Smithlbw b Sharma4410100.00
View dismissalAP Tareb Morkel01000.00
View dismissalKD Karthikb Morris21263080.76
View dismissalRG Sharma*c & b Morkel250040.00
View dismissalAT Rayudub Bravo373640102.77
KA Pollardnot out603273187.50
View dismissalHarbhajan Singhc Hussey b Bravo14830175.00
View dismissalR Dhawanrun out (Sharma/Morris)3300100.00
View dismissalMG Johnsonc †Dhoni b Bravo120050.00
View dismissalSL Malingac †Dhoni b Bravo02000.00
PP Ojhanot out1100100.00
Extras(lb 2, w 3)5
Total(9 wickets; 20 overs)148(7.40 runs per over)
Fall of wickets 1-4 (Smith, 0.4 ov)2-8 (Tare, 1.1 ov)3-16 (Sharma, 3.2 ov)4-52 (Karthik, 9.3 ov),5-100 (Rayudu, 15.1 ov)6-125 (Harbhajan Singh, 17.5 ov)7-133 (Dhawan, 18.4 ov)8-135 (Johnson, 19.1 ov),9-135 (Malinga, 19.3 ov)
BowlingOMRWEcon
View wicketMM Sharma402616.50
View wicketsJA Morkel301224.00
View wicketCH Morris402516.25(1w)
R Ashwin302207.33(1w)
RA Jadeja201909.50
View wicketsDJ Bravo4042410.50(1w)
Chennai Super Kings innings (target: 149 runs from 20 overs)RB4s6sSR
View dismissalMEK Husseyb Malinga120050.00
View dismissalM Vijayc Sharma b Johnson18202090.00
View dismissalSK Rainac Smith b Malinga01000.00
View dismissalS Badrinathc †Karthik b Johnson03000.00
View dismissalDJ Bravoc Johnson b Dhawan15163093.75
View dismissalRA Jadejac Pollard b Harbhajan Singh02000.00
MS Dhoni*†not out634535140.00
View dismissalJA Morkelb Ojha101001100.00
View dismissalCH Morrisc †Karthik b Harbhajan Singh01000.00
View dismissalR Ashwinc sub (AR Patel) b Pollard9180050.00
MM Sharmanot out02000.00
Extras(lb 2, w 7)9
Total(9 wickets; 20 overs)125

ad

ad