புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

வைகோவுக்கு மிரட்டல் விடுத்த பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து கேரளாவை வீழ்த்தியது கோவா
இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 41-வது லீக் போட்டி கோவாவில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில்
மத்திய கல்லூரி வெற்றி ஹரிகரன் சிறப்பாட்டம்
ஹரிகரன் சிறப்பான பந்து வீச் சால் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தை வென்றது யாழ் மத்திய கல்லூரி.
கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் -கடலோரப்பகுதிகளில்  இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
 பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை
யாழிற்கு புதிய இந்திய தூதுவர் 
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு புதிய துணைத்தூதுவராக நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 
குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும்; இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம் 
தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில்  தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம்


ஜனாதிபதி அவர்களே நான் உங்களை எதிர்க்கவில்லை! பிரச்சார மேடையில் மைத்திரிபால
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின்


தடைகள் போட்டும் தடுக்க முடியவில்லை!: மைத்திரிபாலவின் பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பொலன்னறுவையில் இன்று நடைபெறும் மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட
ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்படுமா சென்னை சுப்பர் கிங்ஸ்? 
சூதாட்ட புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரில் இருந்து
வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம் 
 கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக

குஷ்புக்கு பதவி கொடுத்து அலங்காரபொம்மையாக்க மாட்டோம் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்
விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சுவிஸில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு
அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு அமெரிக்காவில்
அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவி விலகினார்! பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய் (வீடியோ இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்க தூதரகங்கள் முயற்சி 
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை எதிர்க்கட்சியில் இணைப்பதற்கு இரண்டு நாடுகளின் தூதரகங்கள்
ஹியூக்ஸூக்கு சச்சின் அஞ்சலி
தனது பட் மூலம் பிலிப் ஹியூசுக்கு, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பரபரப்பாகிறது தேர்தல் களம் சஜித், சம்பிக்க, கம்மன்பில ஜனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அரசிலிருந்து விலகிய ஜாதிக யஹல உறுமய மற்றும் முன்னாள் சுகாதார
சீர்குலையும் யாழ்.கலாசாரத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டுமென விருப்பம்
யாழ்ப்பாணத்தவர்களின் கலா சாரம் சீரழிந்து செல்கின்றமையினால் தான் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புகின்றோம்
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஜனாதிபதி மகிந்தவை காப்பேன் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மற்றும் அவரது குடும்பத்தை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பாதுகாப்பேன் என

27 நவ., 2014

இலங்கை அணி வெற்றி
 
மெய்ன் அலி, ரவி போபாரா ஆகியோரின் துடுப் பாட்டத்தை துருப்புச்சீட்டாக வைத்து இங்கிலாந்து அணி இறுதிவரை போராடிய போதிலும்
மாவீரர் தினம் இன்று*வீதிகள் எங்கும் இராணுவம். *ஆலயங்களில் பூசைக்குத் தடை. *புலனாய்வு முற்றுகையில் கட்சி அலுவலகங்கள். *சாவு வீட்டு வெடிக்கும் இராணுவம் ஓட்டம். *பதற்ற நிலையில் வடக்கு.
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம்
மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த எம். பி.சிறீதரன்
 
மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
சுவிஸில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்ட பிரபாரகனின் பிறந்தநாள்
 
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும்
ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை

சேலத்தில் ஒரே நாளில் 2 பிச்சைகார பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளிடம் மீட்ட மேலும் 2184 நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டன

* இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க அறிவிப்பு
* 1962 உரிமையாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடு; 4 ஆம் திகதி அலரி மாளிகையில் வைபவம்
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில்
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில்- எங்கள் கிராமத்தில் மரம் நடுகை திட்டத்தின் கீழ், திரு. சண்முகநாதன் அவர்களின் மேற்பார்வையில் வீதியோரங்களில் மர நடுகையில் ஈடுபடும் எம் மக்கள்
மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
சரிதாவுக்கு கருணை காட்டுங்கள்: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு சச்சின் வேண்டுகோள்
சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கருணை காட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
 ராஜபக்சேவுடன் மோடி சந்திப்பு; மீனவர்கள் விடுதலைக்கு நன்றி!
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர
கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விளக்கம் கொடுத்த ஜி.கே.வாசன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கப் போவதாக அ
மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை தியாகராயநகரில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு
அமைச்சர்கள் தப்பி ஓட ஆயத்தம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவருகின்றது. 


புலனாய்வாளர்கள் நெருக்கடியையும் மீறி பாடசாலைகளில் மாவீரர் தின பிரசுரங்களை போட்டது யார்? குழப்பத்தில் படையினர்
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப்
புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வுகளின் விபரங்கள்
தமிழினத்தின் விடிவிற்காய் மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களை நினைவு கூர்ந்து புலம்பெயர் நாடுகள் தேசிய நினைவெழுச்சி நாளை மிகவும் உணர்ச்சி

26 நவ., 2014

நித்தியானந்தா உடலுறவு கொள்ள தகுதியான ஆண்மகன்; சிஐடி போலீசாரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வினில் பங்கேற்க கொளத்தூர் மணி அவர்கள் சுவிஸ் வந்தடைந்தார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை துணைநிற்ப்பவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான தி
புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம் 
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ முற்றுகைக்குள் யாழ்.பல்கலைக்கழகம் 
யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக
ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்து விட்ட கடிதம்: வைகோ கிளப்பும் பரபரப்பான இரகசிய தகவல்!!
விகடன் 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய போது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு


இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா

சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் இருந்தால்
 வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் : 
கலைஞருக்கு ஓ.பி.எஸ். சவால்


தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை:
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரபாகரன் பிறந்த நாள்
விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரனின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரபாகரன் பிறந்தநாள் : 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  பிரபாகரன் 60வது பிறந்தநாளை
பிரபாகரன் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய வைகோ

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்டம் வெள்ளகோயில் அருகே கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.


நடிகை குஷ்பு காங்கிரசில் இணைகிறார் : சோனியாவை சந்திக்க டெல்லியில் முகாம்
நடிகை காங்கிரசில் இணையவிருப்பதாகவும், இது நிமித்தமாக அவர் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க டெல்லி
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வ
பிரபாகரன் ஒரு வரலாறு 
''மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிப்பு: மாணவர் ஒன்றியம் கண்டனம்- இரவோடு இரவாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அதிகளவு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை - பி.ராஜதுரையும் ஐ.தே.கவில் சங்கமம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஐ.தே.கட்சி காரியாலயம் மீது துப்பாக்கி சூடு: அதிஸ்டவசமாக தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரிசாத் பதியூதீனின் கட்சியிலிருந்து அதிரடி முடிவு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  ஆளும் தரப்பிலிருந்து

25 நவ., 2014

மாவீரர் ுநாள் வைபவத்தி  ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் 
சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில்  கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள்   இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும்  5 தடவை  மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது .
இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே  மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி 
ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம்  ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளின் பசுமை புரட்சி காணீர் 
கனடாவில் இருந்து தாயகம் திரும்பி தனது சமூக சேவையை செப்பனே  எய்து வரும் கண்ணாடி என அலைக்கப்படும்க் சண்முகநாதன்  இந்த வருட மேரி காலத்தில் ஒரு பசுமை புரட்சியை செய்து வரலாறு படைத்துள்ளார் . இந்த வருடம் அதிஸ்டவசமாக பெய்து அவரும் கடும் மலையை வீணாகாது கடலுக்கு ஓடி கலக்க  விடாது  பல்லாண்டு காலமாக அழிந்து போய் கிடக்கும் வயல் காணிகளின் வரம்புகளை கட்டி நீரினை  தேங்க வைத்து  வயல்களை சுற்றி வேலி  அடைத்து  நெல் பயிரிட் டு  கண்காணித்து வருகிறார் .நீர்தேக்கலும் பயிரிடலும் ஒன்று சேர செய்யப்படும் இந்த புனிதமான பணிக்கு ஆதரவு நல்குவோம் தோழர்களே .சண்முகநாதனின் பாசறையில் புடம்போடப்பட்ட எம் உள்ளங்கள் இவரின் பால் ஈர்க்கப் படட்டும் .ஒற்றுமை ஓங்கி உன்னத சமூகப்பணி உச்சத்தை எட்டட்டும் .பார்வையாளராக இல்லாமல் பங்காளரா கி இந்த சமூக புரட்சியாளனின் கரங்களை பலப்படுத் துவோம்
’காவியத்தலைவன்’ படத்திற்கு வரிவிலக்கு

வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ திரைப்படம் வரும் 28ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.   நாடகக்கலை பற்றியும், கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல் கதையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து சென்னை அணி 5-வது வெற்றி

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5-வது வெற்றியை பெற்றது.


புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி
ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, லாலிகா லீக் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வீதிச் சோதனைகள்
தமிழீழ மாவீரர் தினம் இம் மாதம் 27-ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள்
சாமியார் ராம்பால் ஆச்சிரமத்தில்கர்ப்பத்தை கண்டறியும் கருவி.கருத்தடை சாதனங்கள்  ஆயுத குவியல், பாதாள சுரங்கம்

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்லோக் ஆச்சிரமத்தை நடத்தி வருபவர், சாமியார் ராம்பால் (வயது 63). 
போர்க்குற்ற விசாரணைகளை ஜாதிக யஹல உறுமய தடுக்கும் அக் கட்சி அறிக்கை

ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி அல்லது வேறு இராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் பயங்கரவாதத்தை
"சுடுவோம்' துண்டுப் பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் உட்பட பல்கலை மாணவர்கள் சிலரினை சுடுவோம்  என எச்சரித்து து
சென்னையில் 80 கிலோ மீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிய பெண்

சென்னையில் கோயம்பேடு, ஆலந்தூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை பெண்


ட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 5கோடி ரூபா! அவர் நிராகரித்தார்!- ஜேவிபி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்
மகிந்தவுக்கு மைத்திரிபாலவின் கோட்டைக்குள் இடம் இல்லை!
பொலனறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் முற்றாக சேதப்படுத்தி க
எமது ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பி
தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்T ]
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும். தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்புடன் அவர் மூன்றாவது தட
மாவீரர் தின கூட்டங்களுக்கு பொலிஸார் அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிடுமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை 
தமிழகத்தில் மாவீரர் தின கூட்டங்களை நடாத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்காததையடுத்து, தமிழக முதல்வர் இவ்விடயத்தில்
திருகோணமலையில் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறுவன் கைது
திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவரை கைது செய்துள்ளதாக

லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவின

அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

சிவில் பாதுகாப்புபடைப்பிரிவினர் மீது பாலியல் துன்புறுத்தல்!

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காக மஹிந்தவை சந்திக்கவென வடக்கிலிருந்து அழைத்து செல்லப்பட்ட 47 தமிழ் யுவதிகள் மிகிந்தலை இராணுவ

கனடாவில் நடைபெறும் தேசியத்தலைவரின் அகவை விழாவில் தொல். திருமாவளவன் பங்கேற்கின்றார்.

எதிர்வரும் 26-11-2014 அன்று கனடாவில் நடைபெறவிருக்கும் தேசியத்தலைவர் அவர்களின் 60 வது அகவை விழாவில் பிரதம விருந்தினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்
மக்களின் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம்!
மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.
 அரசு அலுவலகத்தில் ஜெ. புகைப்படங்கள்: 4 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவுதமிழகத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து ஜெயலலிதாவின் படத்தையும், அரசு திட்டங்களில் ஜெயலலிதாவின் பெயரையும் அகற்றக் கோரிய வழக்கில்,
யாரும் நம்ப வேண்டாம்! நடிகை குஷ்பு விளக்கம்!

எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று

நீலகிரியில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஸ்டிரைக்
தமிழகம் முழுவதும் ஓடும் ஆட்டோக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீட்டர் கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது 

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

24 நவ., 2014

திக்கம் வடிசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி; சீவரத்தினம் 
திக்கம் வடிசாலையில் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தினை விற்பனை செய்வதற்கு என வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின்
யாழ். பேரூந்து நிலையத்தில் விரைவில் முறைப்பாட்டுப் பெட்டி 
பயணிகளது நன்மை கருதி யாழ். நகர் பேரூந்து நிலையம் மற்றும் கோண்டாவில் யாழ். சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் விரைவில் முறைப்பாட்டுப்பெட்டி
ஆஸி.யை கலங்கடித்த இந்தியா 
 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது.
 
போர்முலா கார்பந்தயம்; ஹமில்டன் சம்பியன் 
போர்முலா கார்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹமில்டன் முதலிடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 
டேவிஸ் கிண்ணத்தை வென்ற சுவிட்சர்லாந்து அணி 
டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
 
பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்: ரணில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு


மங்கள சமரவீரவின் இரண்டாம் காய்நகர்த்தல் திட்டம்   சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளது.
எதிர்பார்த்தது போலன்றி வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் வெற்றி 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்! வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள்
தமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும்
மஹிந்தவின் காலம் முடிவடையப் போகின்றது!- முன்னாள் ஜே.வி.பி எம்.பி. சந்திரசேகரன்
மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடையப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள்
யாழ்ப்பாணத்தில் 70 பேருக்கு எயிட்ஸ் .இந்தவருடம் புதிதாக 13 பேருக்கு எயிட்ஸ் உள்ளது கண்டுபிடிப்பு 
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள்
மாவீரர் நாள் - ஒரு பார்வை

-நடராஜா முரளிதரன்-கனடா 
உலகெங்கணும் விடுதலைக்காகவும் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காகவும் போராடி உயிர் நீத்தவர்களை அந்தச் சமூகங்கள் நினைவுடன் போற்றுவதை, தொழுவதை வரலாறு நெடுகலும் நாம் பார்க்கின்றோம். பழங்குடிச் சமூகங்கள்
நடிகை ஜீவிதாவுக்கு 2 வருட சிறை!
நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட்.   காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம்.  உயர்நீதிமன்றம்
மைலோ கிண்ண காற்பந்து போட்டி முடிவுகள்

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.
நான் வெளியேறியதால் ஜனாதிபதிக்கு நெருக்கடி பொதுவேட்பாளர் சிறிசேன தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறி 48 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் இன்று கட்சித் தாவல்கள்? ஆளும் தரப்பால் தடுக்க முயற்சி
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பெரும் கட்சித் தாவல்கள்
மக்கள் கருத்தின் பின்பே கூட்டமைப்பின் முடிபு மாவை. எம்.பி தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முக்கியமாக மக்களின் அபிப்பிராயத்தை கேட்டறிந்த பின்பே தமிழ்த் தேசியக்
பிரபா பிறந்தநாள் தடை விதிக்கவும்-சுப்பிரமணிய சுவாமி 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் எதிர்வரும் 26-ம் திகதி தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு
மாவீரர் தினத்தை நடத்த அனுமதி வழங்கப்படாது என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில் வீழ்ச்சி ஆரம்பம்: வடமத்திய மாகாண அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து
ஆளும்கட்சி உருப்ப்ஜ்னர்களின் கட்சி மாரளுக்கு மங்கள சமரவீர பின்னணியில் .மகிந்தவுக்கு அவருக்கும் போட்டி நிலை 
மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியில் இணையவைத்து ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்த மங்கள சமரவீர, மல்டிபெரல் அடி மூலம் ஆ
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோற்றால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயற்சி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம்
முடிந்தால் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடியுங்கள்! பசில் சவால்
எதிர்க்கட்சிகள் முடிந்தால் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துக் காட்டட்டும் என்று அமைச்சர் பசில்
ஐக்கிய பிக்குகள் முன்னணியின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கே
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது என ஐக்கிய பிக்குகள் முன்னணி தீர்மானித்துள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவை நிறுத்த ஐ.தே.க முயற்சி
ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துடன் இணைந்துவிடக்கூடாது என்பதில் அந்தக்கட்சியினர் தீவிரமாக
வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலையும்
இலங்கை நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் போது பல முரண்பாடுகள்
யாரை ஆதரிப்பது? இன்று அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று
வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாசிப்பு இன்று- மைத்திரிபால சிறிசேன இல்லை?
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது. 
எதிரணியின் பொதுவேட்பாளர் இரகசியம் பேண செய்மதி தொலைபேசி, இலக்கத்தகடற்ற வாகனங்கள் 
 சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 500 மில்லியன் ரூபாய்கள
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய முதன்மை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாவந்துறையில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி! பலர் படுகாயம்
யாழ்.நாவாந்தறைப் பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உருவான வாய்த்தாக்கம் வாள் சண்டையாக முடிந்த நிலையில் இளைஞர்கள்

23 நவ., 2014

ஆச்சார்யா தரும் அதிர்ச்சித் தகவல்கள்! : 
கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் கடிதம்:

இலங்கைத் தமிழர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது 
 வைத்தியசாலையில் இருந்து, சிறை முகாமிற்கு திரும்பிய இலங்கை தமிழர்கள், நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். 

புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன்; என்கிறார் ரணில் 
கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவளின் வைராக்கியம் என்ற மெகா தொடரில் பிரதான பாத்திரத்தில் மைத்திரி 
news
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது 
இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
ஸ்மித் சதம் தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி
ஸ்மித்தின் அபார சதம் மூலம் தென்னாபிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிpயில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்மெல்பேர்னில் நடைபெற்றது. டொஸ் வென்ற
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
கேரளா அணியை வென்றது கொல்கத்தா. இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து தொடரில் நேற்று முன்தினமிரவு கொச்சியில் நடந்த 37ஆவது
அரசாங்கத்தில் பதவிகளுக்கான போட்டி உக்கிரம்
அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பில் பாரதூரமான மோதல் ஆரம்பித்துள்ளதாக
மஹிந்தவின் வலதுகரம் அம்ஜத் கட்சி தாவினார்
ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் கட்சி தாவியுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.
இலங்கையின்
ரணில், மைத்திரிபால, சோபித தேரர் பேச்சுவார்த்தை!: ஜே.வி.பி.யும் பங்கேற்பு?- பொது கூட்டணியில் ஜே.வி.பி இணையாது
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று மாலை சோபித தேரரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
மைலோ கிண்ண காற்பந்தாட்ட போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில்
மைலோ கிண்ண காற்பந்தாட்ட போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட் டிகள் இடம்பெற்று வருகின்றன.

இடம்பெற்ற போட்டிகளின் படி திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும்
ஆளுநர் வெற்றிக் கிண்ண உதைபந்து விநாயகர்,யங்யஹன்றீஸ் வெற்றி
வலிகாமம் காற்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் ஆளுனர் வெற்றிக்கிண்ண காற்பந் தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

ad

ad