இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!
மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை ஜாகுலின் பெர்ணான்டஸ் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியில் இயக்கி வரும் “ராமைய்யா வொஸ் தாவைய்யா” என்ற படத்தில் தான் ஜாகுலின் பெர்ணான்டசை ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஹசியின் அபார ஆட்டத்தால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ஐ.பி.எல். போட்டியின் 30-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, புதியமுகம் எனும் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.
பிரபல வயலின் மேதையும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.
பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் எனும் தமிழ் படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருது கிடைத்தது. வாத்திய சங்கீத கலாரத்னா விருது வழங்கியது பாரதி சொசைட்டி நியூயார்க்.
கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு முதியோர் இல்லத்திருந்தவரை சகோதரி என அழைத்துச் சென்ற பெண்
யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவரை அவரது சகோதரி எனக் கூறி அடையாளப்படுத்திய மற்றொரு வயோதிப மாது, அவரை அழைத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் வயோதிபர் இல்லத்திலேயே அவரைக் கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.
'கண் பார்வை இருப்பதற்குள், எனக்கு சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள்"!- பேரறிவாளனின் தாய் கதறல்
“எனக்கு கண் பார்வை இருப்பதற்குள், என் உடம்பில் சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்” என ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்
வன்னியில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என பொது மக்கள் மத்தியில் மிக மோசமாக சிங்கள இனவாதத்தைக் கக்கிய இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்தியர் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சிறைத்தண்டனைக்கு பதில் சமையல் பயிற்சி: புதிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி
சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நீதிபதி கொள்ளை, திருட்டு, அடிதடி, வழிப்பறி போன்ற 39 குற்றங்களைச் செய்த ஒருவருக்குச் சிறைத்தண்டனை வழங்காமல் சமையல் பயிற்சி பெறுமாறு தண்டித்துள்ளார்.
“பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் உளவுத்துறை FBI செட்டப்” போட்டு உடைக்கிறார் தாயார்!
பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர்
ஐ.பி.எல். இல் அதிக விக்கெட் : மலிங்கவை சமன் செய்தார் மிஸ்ரா
லசித் மலிங்க 59 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்… தமிழீழ பெண்கள்”!காணொளி
இவ் ஆவணப்படத்தில் 2009ன் பின்னர் தமிழீழம் சென்று வந்த ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரின் பேட்டிகளும், சிங்களக் கொடுங்கோல் முகாமிலிருந்து
திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தாலும் அண்மைக்காலமாக ஸ்டாலின் அதிரடியாக எடுத்து வரும் முடிவுகளை கருணாநிதி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலினை தலைவராக வழிமொழிவேன்
மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார்!- கணபதி கனகராஜ்
மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உதவிச் செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவ முடியாது! எம்ரிவி- எம்பிசி ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து ஸ்ரீரங்கா
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவல் போக்கை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு எம்ரிவி- எம்பிசி நிறுவன ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா