பொறுப்புக்கூறலுக்கு இனிமேலும் பொறுத்திருக்க முடியாது - ஜோன் கெரி |
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்கு மிகத் தெளிவான செய்தி எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி |
-
29 மார்., 2014
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:
லீ நா - செரீனா பலப்பரீட்சை
நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
28 மார்., 2014
நட்பு ரீதியிலான மோட்டார் சைக்கிள் சவாரி யாழை வந்தடைந்தது
இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மூளாயில் ஆயுதங்கள் மீட்பு
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
விபூசிகாவை கைது செய்யவில்லை ; பாதுகாப்பதற்காகவே அழைத்துச் சென்றதாம் ரி.ஐ.டி
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)