புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம். முஸ்லீம் தீவிரவாத இயக்கம் வெறியாட்டம்.

நைஜீரிய தலைநகர் பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் இன்று பெண்கள் பள்ளி ஒன்றில் புகுந்து 200 மாணவிகளை பலவந்தமாக கடத்தி
நாடு முன்னேற மோடி பிரதமர் ஆகவேண்டும்: அழகிரி திடீர் ஆதரவு? -
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் இருந்து


தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஆசிரியை காதலடன் சேர்த்து வைக்க கோரிக்கை

தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி ஆசிரியை உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
டி.ஐ.ஜி. அலுவலகம்

வடிவேலு - தெலுங்கு அமைப்பினர் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு :
திட்டமிட்டபடி ’தெனாலிராமன்’ ரிலீஸ்!

தி.மலை: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு: உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் 25 மணி நேரத்திற்கு

நரேந்திரமோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல: நடிகர் விஜய்
 
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் இன்று மாலை கோவையில் சந்திக்கிறார்.  

தஞ்சாவூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 18 குழந்தைகள் காயம்
தஞ்சாவூர் அருகே சடையார் கோவிலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 ஆசிரியர்களும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 

கன்னியாகுமரி வந்தார் சோனியாகாந்தி 
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முருகன் குன்றத்தில் அமைந்திருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.   அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு 12.20 மணிக்கு வந்தார்.  

இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு துஸ்பிரயோகம் செய்யப்படுகிறத
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற விடயம் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
கசிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த உற்பத்தியாளர்கள் 
சாவகச்சேரி பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கை கொட்டாம்பிட்டி கிராம வாசிகளால்  மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருள்  விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் இந்த சட்டவிரோத செயலை

கொழும்பில் கிட்னி மோசடி: ஹைதராபாத் பொலிஸார் விசாரணை
கொழும்பைத் தளமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரகம் மோசடி குற்றச்சாட்டு குறித்து இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் 
தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு,
தென்கொரிய கடலில் மூழ்கியது கப்பல் : 147 பேர் மீட்பு 
தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில்  மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்!- பழ.நெடுமாறன்
ஈழத் தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்று உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

வெலிக்கடை சிறைக்குள் வீசப்பட்ட பொதி குறித்து விசாரணை
கொழும்பு வெலிக்கடை சிறை மகளிர் பிரிவிற்குள் வீசப்பட்டுக் கிடந்த பொதி குறித்து சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி
இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரியங்கா குறித்து அவதூறு பேச்சு: சு.சாமி வீட்டை காங்கிரசார் முற்றுகை!
பிரியங்கா ஆல்கஹால் குடித்திருப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான  வருமான வரி வழக்கின் விசாரணையை மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
இது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வருவதால் தம் மீதான வருமானவரி வழக்கை 4 மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடையவர் மதுரையில் வெட்டி படுகொலை!
தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, மதுரை அழகர்கோயிலில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் அருகே உள்ள கரட்டுஅழகன்பட்டியை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் மாவட்ட பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலையில் முத்துபாண்டிக்கு தொடர்பு

காவிரி நதிநீர் பிரச்னை பற்றி கருணாநிதியுடன் நேருக்கு விவாதிக்க தயார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

வேலூரில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஆரணியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
ஐ.பி.எல் கோலாகல தொடக்க விழா - ஷாருக்கான், மாதுரி தீட்சித் குத்தாட்டம்- முழு நேர அட்டவணை இணைப்பு 
7வது ஐபிஎல் திருவிழா பல்வேறு பிரச்சனையை கடந்து நாளை முதல் நடைபெறவுள்ளது. இதன் கோலாகல ஆரம்ப விழாக் கொண்டாட்டம்
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வன்மைப் போட்டியின் சில பதிவுகள்.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எளிமையாக நடத்திய “பூவரசம் பொழுது 2013″ ஒளித்தட்டு வெளியீட்டு வைபவம் (Photos)

ஊரிலே நடைபெறும் வருடாந்த ஆலய மகோற்சவத்தில் இடம் பெறும் தேரோட்டத் திருவிழாவின்போது, ஊரின் நான்கு புறமும் வலம் வரும் கண்கவர் தேரினை ஆர்வமும் பக்தி சிரத்தையும் கொண்ட ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து

விசாரணைக்காக இலங்கை வர அனுமதி வழங்க மாட்டோம்

மல்வத்த பீட மகாநாயக்கரிடம் அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு
சர்வதேச விசாரணைகள் சுயாதீனமாக அமையாது. எனவே அவ்விசாரணைக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க மல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானம் குறித்து கண்டி மல்வத்த மகா நாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல அவர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு

புத்தாண்டு கால விபத்துகளினால்

ஐந்து நாட்களில் 38 பேர் உயிரிழப்பு

* நாடு பூராவும் 417 சம்பவங்கள் பதிவு
* மதுபோதையில் வாகனம் ஓட்டிய 877 பேர் கைது

தமிழ், சிங்கள புதுவருட சம்பிரதாய நிகழ்வு தங்கல்லையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலமான கால்டன் இல்லத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பாற்சோறு ஊட்டுவதையும் ஜனாதிபதியின் புதல்வர்கள், உறவினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

யாழ்ப்பாண ஊடகவியலாளர் தாக்கப்படதற்குக் கண்டனம்

யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் பருத்தித்துறை சென்று கொண்டு இருந்த இவரின்

சோனியா காந்தி வருகையால் இலங்கை அகதிகள் வெளியில் செல்லத் தடை

சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகையை முன்னிட்டு பெருமாள்புர முகாமில் உள்ள இலங்கை அகதிகளை 2 நாட்களுக்கு வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   காங்கிரஸ் தலைவர் சோனியா கா

இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் 9 ஈழத்தமிழ் உறவுகள், தம்மை விடுதலை செய்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி
திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது; தொடரும் அலட்சியம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும்   மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள  கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான்.
வவுனியா வைத்தியசாலையில் முக மறுசிரமைப்பு சத்திர சிகிச்சை 
news
முக சீரமைப்பு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அதனை வவுனியா வைத்தியசாலையில் பெறமுடியும் என வவுனியா பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் மல்லவராட்சி தெரிவித்தார்.
 
வட பகுதியில் உள்ள முக சீரமைப்பு மற்றும் உதடு அண்ணப்பிளவு தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் இது வரை காலமும் அனுராதபுரம் அல்லது தென் பகுதி வைத்தியசாலைகளுக்கு சென்றே சிகிச்சைகளை பெற்று வந்தனர்.
இலங்கை விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் ,நிஷா பிஸ்வால் பேச்சு 
news
அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு இடையில் இலங்கை விடயம் தொடர்பில் கருத்து பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.


அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பிஸ்வால் கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
சாதனையாளர் சிறப்புரை நிகழ்வில் ஈழத்து விஞ்ஞானி கௌரவிப்பு 
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழக 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வும், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் இன்று பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது.
பிணங்களைத் திருடி சமைத்து உண்ட பாகிஸ்தான் நபர் கைது 
நூற்றுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் உண்டதாக பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபியின் தாய் விடுதலை 
இராணுவத்தினரால் தேடப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் உட்படப் பத்துப் பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவர்களுடன் சேர்த்து இதுவரையில்
ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை- சீமான் 
ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க இந்திய இராணுவம் உதவி; வெளிவருகிறது புதிய தகவல் 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காணாமல்போன சில நபர்கள் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை: ஜனாதிபதி ஆணைக்குழு 
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா இதுகுறித்து குறிப்பிடுகையில்,
யுத்தத்தில் காணாமல்போன சில மக்கள் பற்றி எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளை பின்தள்ளிய துபாய்
உலகில் காண வேண்டிய 25 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலக புகழ்பெற்ற ‘ட்ரிப் அட்வைசர்', இணையதளம் ‘டிராவலர்ஸ் சாய்ஸ்' என்ற சிறந்த இடத்தை தெரிவு செய்து விருது வழங்க திட்டமிட்டிருந்தது.

தொலைபேசியில் பேசியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை
கோபி உள்ளிட்ட மூன்று பேரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 
பூனகரி பிரதேசத்தில் சீனப் பிரஜை இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடு
வங்கியில் பணமெடுக்கச் சென்ற இளம்பெண்ணைக் காணவில்லை
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு
பெண்களின் நிம்மதியை கெடுக்கும் சாரயக்கடைகளை ஒழிப்பதற்காகவே பாடுபட்டு வருகிறேன்: வைகோ
விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்  போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வைகோ, பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து பேசியதாவது:

இக்கிராமத்தை என்னால் மறக்கவே முடியாது. கடந்த மக்களவை தேர்தலின் போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டில் ஒரு மாதம் காலம் தங்கியிருந்துதான் பிரசார பணிகளை மேற்கொண்டேன்.
பி.ஜே.பி.யை விமர்சிக்காதது ஏன்? ஜெயலலிதாவுக்கு கி.வீரமணி கேள்வி

சென்னை திருவொற்றியூர், தம்புசெட்டித் தெரு (மண்ணடி) ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில்,
ஒரே நாளில் சோனியா காந்தி, நரேந்திரமோடி தமிழகத்தில் போட்டி பிரச்சாரம்
 



 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய ஒரு வாரமே உள்ளது. இந்த நிலையில் தேசிய தலைவர்கள் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை

ad

ad