மாகாண சபை ஒன்றின் பதவிகளும் முடிந்த பின் அடுத்த புதிய மாகாண சபை பதவிஏற்கும் வரை
ஆளுநரின் கீழ் நிர்வாகம் இயங்கும் ஆனால் அது ஒரு காபந்து அரசை போன்று தான் இயங்கும் . மத்திய அரசின் விழாக்கள் அபிவிருத்தி வேலைகளை கவனித்தால் அடுத்த மாகாணசபை வரும்வரை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தல் .இதனை விடுத்தது எந்த அபிவிருத்தி திட்ட்துக்கும் நிதி ஒதுக்குதலோ புதிய அபிவிருத்தி திட்ட்ங்களை ஆரம்பித்து நிறைவேற்றலோ ஆளுநரால் செய்ய முடியாது அவருக்கென்று குறித்த அ ள்வு நிதி கிடைக்கும் அதில் இருந்து பெரிதாக எதுவுமே செய்ய முடியாது மாகாணசபை தான் எந்த அபிவிருத்தி திட்ட்ங்களுக்கும் சபையில் பெரும்பான்மை பலத்துடன் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்க முடியும்.இப்போதைய ஆளுநர் ஸ்ரீலங்கா அமைச்சரும் கூட ஆகவே அவர் ஸ்ரீ ல சு கட்சியின் அரசியல் பிரதிநிதி ஆவார் - அடுத்த சில நாட்களில் ஐ தி க ஆட்சி அமைக்கும் நிலை வரக்கொட்டிய சாத்தியமே உண்டு ஆதலால் இந்த ஆளுநரும் மாற்றப்படும் சாத்தியமே உண்டு கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் கூட்ட்டமைப்புக்கு ஒன்றிணைந்து வடமாகாண சபைக்கு உதவாத ஆளுநரை புறம் தள்ளும்