இறுதி யுத்தத்தில் நேரில் கண்ட காட்சிகளை ஆதாரத்துடன் ஐ.நாவில் எடுத்துரைத்த பலமிக்க சாட்சியாக வைத்திய கலாநிதி வரதராஜா
இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு
ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க இலங்கையில் விசேட புலனாய்வு பிரிவு -மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளுக்கு தகவல் தருவோர் தொடர்பில் இலங்கை விசேட புலனாய்வு பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கிளிநொச்சி வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள்
கிளிநொச்சி தருமபுரத்தில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி
காணாமல் போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின் போது ஐ.தே.க. எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ. கிளிநொச்சி - தர்மபுரம்
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.