பொட்டு சுரேஷ் படுகொலை : மதுரை பதட்டம்
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார்.
ஜெனிவாவில் புதைகுழி நெருக்கடியில் இலங்கை; தோழமை நாடுகளும் இன்மையால் கலக்கத்தில் அரசு |
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிலிருந்து சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட இலங்கையின் மிக முக்கியமான தோழமை நாடுகள் வெளியேறியுள்ள நிலையில், மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத்
|