வேலணை மத்திய கல்லூரியின் உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான திரு சி. சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர் பதவிக்கான தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென வாழ்த்தி
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .