1,61,011வாக்குகள் செல்லாதவை.மக்களுக்கு வாக்களிப்பு பற்றிய அறிவு போதாது ஆளும் கட்சிக்கு 17 ஆசனங்கள் ஐதேகவுக்கு 2 ஆசனங்கள் இழப்பு
2009 ம் ஆண்டு நடைபெற்ற இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களின், எண்ணிக்கையில் 17 குறைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின்
இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளும்..
..என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையில் 2002 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு வரையில்
சென்னையடுத்த ஸ்ரீபெரும்புதூர் 2005 முதல் நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிய நோக்கியா நிறுவனமே நேரடியாக தேர்வு நடத்தி பணியில் அமர்த்தியது
அரசியல் தலைவர் எனக்கே இந்த அவமரியாதையா? : விருதுநகரில் வைகோ சாலை மறியல் போராட்டம்
விருதுநகர் அருகே உள்ள பெரிய வெள்ளிக்குளத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த தேவராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனையில்
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 30 பேர் இடம் பெற்றனர். இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில், நான்கு
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தீவிர தேர்தல் பிரச்சாரம்
அதிமுக– திமுகவை பா.ஜ.க. விமர்சிக்காதது ஏன்?: இல.கணேசன் விளக்கம்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலுக்கு முன்பு ஞானோதயம் பிறந்ததை
பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000–ம்
நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உடல் நலக் குறைவால் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது.
புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின் சித்திரத் தேரேறி அருள் பாலித்த சிங்கரவேலன்
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்ப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெகு சிறப்பாக நடந்தது.1991 இடம்பெயர்வின் பின்னர்
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஒழுங்குபடுத்தலில் புலம்பெயர் நாட்டில் வhழும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நிதியுதவியில்,
வவுனியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா,மாமடு குளத்தில் படகு செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படகின் மிதவை உடைந்ததில் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்