பயங்கரவாத புலனாய்வு பொலிசாரால் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டார் அரியநேத்திரன் எம் பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று பயங்கரவாத தடுப்பு புலானாய்வுத் துறை அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.