புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2025

www.pungudutivuswiss.com
உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்!
[Wednesday 2025-10-01 07:00]

உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 51 வான்வழி தாக்குதலையும், 4463 தரைவழி தாக்குதலையும் ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 51 வான்வழி தாக்குதலையும், 4463 தரைவழி தாக்குதலையும் ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது

இலங்கையில் அறிமுகமாகும் முதலீட்டாளர்களுக்கான வீசா

www.pungudutivuswiss.com
இலங்கையில் ஏற்கனவே அமுலில் இருந்த முதலீட்டாளர்களுக்கான வீசா திட்டம் மறுசீரமைக்கப்பட்டு

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
10 மட்டும் மீட்பு - மீதி 90 கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் ஓட்டம்!
[Wednesday 2025-10-01 15:00]


100 கைக்குண்டுகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை விசாரிக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு , நேற்று மோதரையில் அவற்றில் 10 குண்டுகளை மீட்டது. கிரிபத்கொடை மற்றும் செட்டிக்குளத்தில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 86 கைக்குண்டுகளுடன் கைது செய்தனர்.

100 கைக்குண்டுகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை விசாரிக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு , நேற்று மோதரையில் அவற்றில் 10 குண்டுகளை மீட்டது. கிரிபத்கொடை மற்றும் செட்டிக்குளத்தில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 86 கைக்குண்டுகளுடன் கைது செய்தனர்

www.pungudutivuswiss.com
அனுமதியின்றி கட்டிய கட்டங்களுக்கு சிவப்பு நோட்டீஸ்!
[Wednesday 2025-10-01 15:00]


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
வடக்கு கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள்!
[Wednesday 2025-10-01 15:00]


வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது

www.pungudutivuswiss.com
பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!
[Wednesday 2025-10-01 15:00]


பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை  அறிவித்துள்ளது.

பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை அறிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com

    சர்வதேச நீதி கோரி செம்மணியில் போராட்டம்! 
    Top News

    [Wednesday 2025-10-01 15:00]
    
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    www.pungudutivuswiss.com
    கைவிடப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை- 17 வயதுடைய தந்தை, தாய் கைது!
    [Wednesday 2025-10-01 15:00]
    
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்தது.

    கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்தது.

       

    ad

    ad