புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2025

புதிய அரசியல் திருப்பம்: ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்ப்பு!

www.pungudutivuswiss.com
கொழும்பு: இலங்கையின் அரசியல் அரங்கில் ஒரு முக்கிய திருப்பமாக,
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி
www.pungudutivuswiss.com
இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய 43 நாடுகள்!
[Tuesday 2025-09-09 17:00]


ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல்  நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது

www.pungudutivuswiss.com
ஐஸ் மூலப்பொருள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதை ஒப்புக் கொள்கிறது அரசாங்கம்!
[Tuesday 2025-09-09 17:00]


கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு கொள்கலன்களும் அங்கீகரிக்கப்பட்ட சுங்க செயல்முறை மூலம் விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு கொள்கலன்களும் அங்கீகரிக்கப்பட்ட சுங்க செயல்முறை மூலம் விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்!
[Tuesday 2025-09-09 17:00]


மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

ad

ad