புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2025

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

www.pungudutivuswiss.com
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்கக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மூ

ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி: ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி! Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஜி.வி. பிரகாஷ் குறித்து மனம் திறந்த சைந்தவி:  ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு

www.pungudutivuswiss.com
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
[Monday 2025-09-22 07:00]


மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

   
www.pungudutivuswiss.com
இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை!
[Sunday 2025-09-21 18:00]


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ad

ad