புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2025

சுவிஸின் பேசலில் கார்களை கைவிடுவோருக்கு ஊக்கத் தொகை

www.pungudutivuswiss.comசுவிட்சர்லாந்தில் பேசல் சிட்டி கான்டனில் கார்களை கைவிடுவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்?

www.pungudutivuswiss.com

போர் வந்தால் சுவிட்சர்லாந்தால் தாக்குப் பிடிக்கமுடியுமா? பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறும் தகவல்

www.pungudutivuswiss.com

எல்ல - வெல்லவாய விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

www.pungudutivuswiss.com

இந்த மாதம் 4ஆம் திகதி எல்ல - வெல்லவாய சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர்

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம் ளம்பரம் பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, ஐரோப்பாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை! மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை! கடும் எச்சரிக்கை இது தொடர்பாக நியூயோர்க்கின் ஐ.நா பாதுகாப்பு ஆணையகத்திடம் பேசிய அவர், நேட்டோ பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக தங்கள் இராணுவ படை உடனடி நடவடிக்கை எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு.. சர்வதேசத்தில் அதிகரிக்கும் போர்பதற்றம் | Uk Nato Forces Ready To Confront Russian Warplanes மேலும் ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும், அபாயகரமானதாகவும் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் முயற்சி என்றும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தொடர் செயல்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்

www.pungudutivuswiss.com

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை!

www.pungudutivuswiss.com

பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரிக்கிறது - பிரதமர் கார்னிஉத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது பிரித்தானியா!அங்கீகரித்து அவுஸ்ரேலியா

www.pungudutivuswiss.com

மஹிந்தவின் சொந்த ஊரில் 3 லொறிகளில் இருந்து 624 கிலோ போதைப்பொருள் மீட்பு

www.pungudutivuswiss.com


www.pungudutivuswiss.com
ஐரோப்பா விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் தொடரும் பாதிப்பு!
[Monday 2025-09-22 16:00]

ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன. பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன. பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com
தங்காலையில் 200 கிலோ ஐஸ், நவீன துப்பாக்கிகளுடன் சிக்கிய லொறி!
[Monday 2025-09-22 15:00]


 தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ad

ad