முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
30 ஜன., 2016
நிருபரைப்பார்த்து காரித்துப்பிய விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ரத்த தானம் முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,
பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஆளும் அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்துவந்தார்.
SVS கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் : ஜெ., உத்தரவு
விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு பிறகு பலத்த சர்ச்சை வெடித்துள்ளது.
யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை - இன்று கைது செய்ய பொலிஸார் தீவிரம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை
கணவனை இழந்ததை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே! முன்னாள் போராளி - துவாரகா
என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக
நான் நாட்டின் பௌத்த புத்திரன்...! சிறையில் இருந்து ஞானசார தேரர்.....
உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்மைபோன்றவர்களை தண்டித்து சிறையில் அடைத்து விட்டது
மைத்திரிபால சிறிசேன இன்று மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திடீரென
29 ஜன., 2016
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் ஆண்கள் அரைஇறுதியில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா; தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் மீது பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்க இருந்த
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார்.
28 ஜன., 2016
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அல்லது விடுதலையை அரசாங்கம் வழங்க வேண்டும்-தியகடுவாவே சோமானந்த தேரர்
தியகடுவாவே சோமானந்த தேரர் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகியோர் இன்று தமிழ் அரசியல் கைதிகளை
இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவை
இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவைப்
இதயம் நொறுங்கி விட்டது சனல் 4 இன் புதிய வீடியோ : இறுதியுத்ததின் ஆதாரம் இதோ (வீடியோ இணைப்பு)
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் 4 பேருந்து தரிப்பிடங்கள் அமைப்பு
வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கென நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)