புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

மத்திய அரசு மீது பாய்கிறார் விக்கி

வடக்கு மாகாண சபையைப் புறக்கணித்து 
தீர்மானங்கள் எடுப்பதற்குக் கடும் கண்டனம்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை வெள்ளக்கிழமைக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது மற்றும் அவர்களின் காணி பிரச்சினைகளை இனம் காணும் நடவடிக்கைகளை

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா இலங்கை காவல்துறையிடம் அகப்பட்டுள்ளார் திரிவுபடுத்தி இணையத்தளங்க

மரக்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தலைப்பிட்டு முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் கள்ள மரம் அறுத்து கடத்த

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ்

பொருளாதார வளர்ச்சியில் பீடுநடை போட்டு வரும் சுவிஸ் நாடு அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பில் சிறிலங்கா நாடாளுமன்றம் நடுங்குகிறது

பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை.
இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது.
தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது.
ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்து தடையேற்படாமால் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்.
தனித்து விடப்பட்ட நமக்கு பயன்தரும். உள்நாட்டுப் பிரச்சினை என்று பீச்சியடித்திக் கொண்டிருக்கும் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு நாளும் விழப்போகும் சவுக்கடியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
உயிருக்கும் உடமைக்கும் போராடிய மக்களைப் பயங்கரவாதியென்று சித்தரித்த கேலிச்சித்திரம் இன்றும் மறையவில்லை.
இந்தத் துயர்நீங்காத வேளையில் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் தமிழனுக்கு நிறைவேற வேண்டும் என்பது முக்கியமல்ல.
ஜெயலலிதாவின் வரவால் சிங்கள அரசாங்கம் அடைந்திருக்கும் அச்சமும் பயமும் நடுக்கம் இனவெறியரைப் பேரிடியின் பேரதிர்ச்சியில் நிறுத்தியுள்ளது. அதுவே தன்மானம் உள்ள தமிழனுக்குப் பேரானாந்தம்.
ஜெயலலிதாவின் வெற்றி என்பது சட்டமன்றத்தில் அரியாசனத்தில் அமர்வார்கள் என்பதும் பொதுவாகவும் மிக மிகக் கவனமாகவும் ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்த வாழ்த்துக்குரிய விடயம்.
சிறிலங்காவில் மாறி மாறிவந்த பேரினவாதத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் மீதான அடக்குதலுக்கும் தாக்குதலுக்கும் அழிப்பிற்கும் ஜெயலலிதவின் கட்சியும் ஆட்சியும் பயத்தை விதைத்து நடத்தையை அச்சுறுத்தியுள்ளது என்பதே உண்மை.
ஜெயலலிதா எடுக்கும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வுகளில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் தமிழர் கட்சியென்று தமிழினத்தையே அழித்த தி.மு.க.வும் கொலைகாரக் காங்கிரசும் என்ன வழிமுறையில் ஒத்தாசையாக ஒத்தாடுவார்கள் என்பதுதான் இப்போதிருக்கும் மிகப்பெரும் சர்ச்சைக்குரிய சமாச்சாரம்.
இவர்கள் ஈழத்தமிழர் நலன் சார்ந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பைத்தான் விதைப்பார்கள். எளிதில் எதையும் நிறைவேற்ற முடியாது.
கருணாநிதியும், சோனியாவும் சாதக பாதங்களை அரவணைப்பார்களா, அழிப்பார்களா என்பதும் நீர்க் கோலத்திற்கு வரும் எழுத்து நிலைமையத்தான் பார்க்கப் போகின்றோம்.
பலமான எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் இரண்டு திமிங்கலங்களும் கொடிய நச்சுப் பாம்புகள் சட்டசபையில் ஈழத்தமிழர் பிரச்சினையை பிரச்சினையாக்கவே முனைவார்கள் சார்பான தீர்மானஙகளை முடக்க இடையூறுகள் செய்வார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
ஈழத்தமிழர்களுக்குத் தூரோகம் செய்ததுடன் தொப்பிள் கொடி உறவறுத்த உத்தமர்கள் கட்சிகள் காங்கிரசும்-

சுவிட்சர்லாந்தின் சாதனை .உலகிலேயே நீளமான தொடரூந்து சுரங்க பாதை திறப்பு விழா இன்று

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

31 மே, 2016

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன்


காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திடவும், களியமலைகிராமம் வாக்கு சாவடி எண்

ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்க

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை

கங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்?படகுகள் மூலம் தேடுதல் தீவிரம்

 'காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ்

30 மே, 2016

கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்: இளங்கோவன் விளக்கம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை

சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளது;புதிய கட்சி தேவையற்றது-சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க

உள்ளகப் பொறிமுறைகளில் சர்வதேச நிதிபதிகள் எவரும் இடம்பெறமாட்டார்கள்- சம்பந்தன் அதிருப்தி

ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள

இலங்கை தமிழர்கள் படுகொலை 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வைகோ பங்கேற்பு

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ

கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு- அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு

மாண்புமிகு அம்மா அவர்கள்
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு
மாண்புமிகு அம்மாவுக்கு
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிக

அடுத்தடுத்து 3 படகுகள் விபத்து: மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போன 700 அகதிகள்!

புகலிடம் கோரி பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணாமல்

மீண்டும் ஜெயலலிதா! இலங்கைத் தமிழருக்கு சாதகமா?

தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பொதுவாகவே, இலங்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம் என்றாலும்,

சிறிதரனின் தந்தையார் சின்னத்துரைஇறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25.05.2016 அன்று இயற்கை எய்தினார்.

ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக தகாத உறவு! அடித்துக் கொலை செய்த கணவன்

அரநாயக்கவில் பெண்ணொருவருடன் தகாத உறவை வைத்திருந்த ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை

29 மே, 2016

முதல் முறையாக கைதராபாத் வெற்றி .மூன்று தரம் இறுதிக்கு வந்த பெங்களூர் மீண்டும் தோல்வி

Sunrisers Hyderabad 208/7 (20/20 ov)
RCB 200/7 (20.0/20 ov)
Sunrisers Hyderabad won by 8 runs
Sunrisers Hyderabad 208/7 (20/20 ov)
RCB 114/0 (10.2/20 ov)
Royal Challengers Bangalore require another 95 runs with 10 wickets and 58 balls remaining



ஐ.பி.எல். பெட்டிங்கில் மனைவியை வைத்து சூதாடி இழந்த நபர்




உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கோவிந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்மீத் கவுர்.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

ஜுன் 4 முதல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

ஐபிஎல் இறுதிப்போட்டி: பெங்களுரு வெற்றி பெற 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதரபாத்


கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள்

அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அல்ல-சம்பிக்க

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண

வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்

கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர

சி.வி விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பார்-இந்தியன் எக்ஸ்பிரஸ்

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின்

புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர்

எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்

இந்தியா முழுவதும் பதவி முடியும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன்

28 மே, 2016

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அரசு அதிகாரி எரித்து கொலை


ஓசூர் நகராட்சியில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணிபுரிந்து வந்தவர் கோலைசெழியன். நேற்று காலை 11

ஹிரோஷிமாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க அழைப்பு

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரைம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலகின் முதல்

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராணசாமி : காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

98 வீதமான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு! புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்

விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 வீதமானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்துடன்

2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த புலிகளுக்கு கொடுத்த பணத்தை சுருட்டியது யார்?

கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கொடுத்த

27 மே, 2016

சிவ-சந்திரபாலன் புங்குடுதீவு சுவிட்சர்லாந்து's photo.
திரை முகத்திரையில் நமது கலைஞர்!
......................................................................
*K.s.ராஜா அல்ல, இவர் A.s.ராஜா!*
உங்களுடைய நினைவலைகளை முப்ப‌த்தெட்டு அல்ல‌தி நாப்ப‌து ஆண்டுக‌ளுக்கு முன்னோக்கிப் பாருங்கள்.
Gujarat Lions 162/7 (20/20 ov)
Sunrisers Hyderabad 163/6 (19.2/20 ov)
Sunrisers Hyderabad won by 4 wickets (with 4 balls remaining)
Gujarat Lions 52/2 (8.0/20 ov)
Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad won the toss and elected to field

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என

ஐ.பி.எல்: 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். தொடரின் அரையிறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு

இருவரிடம் மட்டுமே வாக்குமூலம்; 
மட்டக்களப்பு அமர்வும் இடைநிறுத்தம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக்

காணாமல் போனோரின் குடும்பங்களுடன் ஆலோசனை செய்யாமல் அலுவலகம் அமைப்பதை ஏற்க முடியாது

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை

தாஜூடின் கொலை – மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விரைவில் அழைப்பாணை


தாஜூடின் கொலை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும்,
Soozhagam சூழகம் added 30 new photos.
10 hrs
ல் பூங்காவொன்றினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது .

கனேடிய உயர்மட்ட குழு விரைவில் இலங்கை விஜயம்

கனடாவின் உயர்மட்ட நாடாளுமன்ற குழுவின் தலைமையிலான 135 பேர் விரைவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகின்றது.
Maithripala Sirisena
2 hrs
ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන ඇමෙරිකානු ජනාධිපති බැරක් ඔබාමා හමුවූ අවස්ථාව.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமா அவர்களைச் சந்தித்தார்.
President Maithripala Sirisena meets President Barack Obama.

மே 29 சென்னைக் கடற்கரைக்கு வாரீர்! வைகோ அழைப்பு


தமிழ் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுகள் புகழ்மிக்க வரலாற்றில், இயற்கைப் பேரழிவுகள்  நிகழ்ந்துள்ளன. பரந்துபட்ட தமிழர்களின்

இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தன்னுடைய பணி தொடரும்: கலைஞர் கடிதம்



திமுக தலைவர் கலைஞர் 13வது முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து,

மம்தா பானர்ஜியின் பதவி ஏற்பு விழாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மம்தா பானர்ஜி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

பதவி நிலை குறைப்பு! கலந்துரையாடலுக்கு வருமாறு வடக்கு முதல்வருக்கு அழைப்பு

மாகாண பதவி நிலை அலுவலர்களாக இருந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பதவி நிலை குறைக்கப்பட்டமை தொடர்பாக கலந்துரையா

26 மே, 2016

தனபாலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? -கார்டனை கரைய வைத்த நெகிழ்ச்சிக் கதை

தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார் பி.தனபால். தமிழக சட்டமன்றமும்

எஸ்.ஆர்.பிக்கு எம்.பி சீட்! -ஜி.கே.வாசனுக்கு அ.தி.மு.கவின் நோஸ்கட்

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனை ராஜ்யசபா வேட்பாளராக

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. அணி தொடரும் : திருமாவளவன் நம்பிக்கை


விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட 25 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள்

பொது வாழ்வை விட்டுப் போகிறேன் : தமிழருவி மணியன்


காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்டசபை நிகழ்ச்சிகளில் கலைஞர் பங்கேற்கும் வகையில் வசதி செய்யப்பட வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதைத் தொடர்ந்து, அதில் இரு பதவிகளுக்கு

யாழ்.குடாநாட்டு பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகளாக அறிவிக்குமாறு கோரிக்கை

யாழ்.குடாநாட்டு பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகளாக அறிவிக்க கோரி வடக்கு மாகாண சபையின் 53ம் அமர்வில் பிரேரணை

யாழ்.மண்டைதீவு கடலில் பாய்ந்த இ.போ.ச பேருந்து! 16 பேர் காயம்


யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை

சுவிசில் மூன்று மாடி வீட்டை 7மீட்டர் நகர்த்தி வைத்த தொழில் நுட்பம்

சுவிஸ் தூண் நகரில் வீதிக்கு மிக அண்மையில் இருந்த வீட்டை 7 மீட்டர்தூரத்துக்கு நகர்த்தியுள்ளனர் வீட்டுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாமல் .இதற்கானசெலவு ஏழு லட்சம் (700000.00 CHF)  சுவிஸ் பிராங்குகள் நன்றி பத்மநாதன் அண்ணா 

கலைஞருக்கு இரா.சம்பந்தன் வாழ்த்து!


இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் - இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்,  தி.மு.கழகத் தலைவர்

நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் பத்துகிலோ தங்கத்துடன் கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 மே, 2016

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை.

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. 'உள்ளாட்சித்

கண்கலங்கி கதறி அழுதார் கருணாநிதி! -அதிர வைத்த பெண் வேட்பாளர்


கண்கலங்கி கதறி அழுதார் கருணாநிதி! -அதிர வைத்த பெண் வேட்பாளர்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும்,
அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் காலமானார் : 
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நாளில் ஏற்பட்டுள்ள துயரம்!


 திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல், சிகிச்சை பலனளிக்காமல் தனியார் மருத்துவமனையில்
4 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

 முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர். இந்த

சட்டப்பேரவைக்கு வந்து கலைஞர் பதவியேற்றார்ஜெயலலிதாவும் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.


15வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் 

எம்.எல்.ஏ. சீட்டில் தோற்ற வைத்திக்கு எம்.பி. சீட்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டிட்டு தோற்றார் முன்னாள் அதிமுக அமைச்சரான

மாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பிக்கு எம்.பி.சீட்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே தமாகாவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு, மாநிலங்களவை தேர்தலில் சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , லங்காஸ்ரீ ஸ்ரீகுகன்ஆகியோருடைய தந்தையார் இயற்கை எய்தினார்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் லங்காஸ்ரீ  ஸ்ரீகுகன்ஆகியோருடையதந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று (25.05.2016) இயற்கை எய்தினார்.
மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார்நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார்.
மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில்

24 மே, 2016

விமல் வெளியில் இருக்க ஏன் குமார் மட்டும் உள்ளிருக்க வேண்டும்? அமைச்சர் டிலான்

முன்னிலை சோசலிஸ கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணத்திற்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவிற்கும்

42ஆவது ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம்

*எதிர்வரும் சனிக்கிழமை ஜப்பானியப் பிரதமருடன் இருதரப்பு சந்திப்பு
* 42ஆவது ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி

உடுப்பிட்டியில் கழுத்து வெட்டப்பட்டு வயோதிபப் பெண் படுகொலை

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை

சும்மா இருப்பதற்கு மாதம் 2500 பிராங் சம்பளம் வழங்க சுவிஸ் நாடு திட்டம்

நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து

ஜெயலலிதா அறிவிப்பு: வரவேற்கிறார் வைகோ

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளுக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு உள்ளிட்ட விவரங்களை தருமாறு 14 நாடுகளிடம் இந்தியா கேட்டுள்ளது

கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு, பணபரிவர்த்தனை உள்ளிட்டவைகளின் விவரங்களை வழங்குமாறு 14 நாட்டு

எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்!


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறறாமல்

திமுக தான் ம.நா கூட்டணி வீழ்ச்சிக்கு காரணம்: திருமாவின் திடுக் தகவல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி

திமுக தான் ம.நா கூட்டணி வீழ்ச்சிக்கு காரணம்: திருமாவின் திடுக் தகவல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி

மாலைதீவு முன்னாள் அதிபர் இங்கிலாந்தில் அகதி தஞ்சம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பரான, மாலைதீவு நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ஜுரிமார்! ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்குழுவில் சர்வதேச ஜுரிமாரையும் இணைத்துக் கொண்டால் மட்டுமே

றிஷாத் ஹீரோ – ஹக்கீம் ஸீரோ..!! வெள்ளப்பிட்டி மக்கள் துயரத்தை வைத்து நடத்தும் அரசியல் பிழைப்பு

கொலன்னாவை – புஹாரி –
இயற்கையின் சீற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றது.

23 மே, 2016

வெல்லம்பிட்டி,கொடிகாவத்தைக்கு மஸ்தான் எம்.பி விஜயம் – சொந்த செலவில் மக்களுக்கு உதவி

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து  தவிக்கின்ற

ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து

ஜெய­ல­லி­தாவின் வெற்றி இலங்­கைக்கு ஆபத்­தா­னது என எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமி­ழர்­க­ளுக்கு

ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றிருக்கிறார் ஜெயலலிதா. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற

'சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு

எதிரிகளின் வாயை மூட வைத்த அதிரடி நடவடிக்கை முதல் நாளே துணிச்சலான 5கோப்புகளில் கையெழுத்து

தலைவர்கள்  விவசாயிகள்  சங்கங்கள்  வசமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன .தேர்தலில் சொன்னதை  செய்து சாதனை படைக்கிறார் .
விவசாயிகள் கடன் ரத்து  எட்டுகிராம்  தாலி தங்கம் விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750அளவு .மதுக்கடைகள் 12க்கு  திறப்பு  5௦௦  கடைகள் மூடுவிழா .திருமா  ஞானதேசிகன்  விவசாயிகள் சங்கம் பாராட்டு 

தமிழக புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு

201605220612269489_Memoir-of-new-ministers_SECVPFஓ.பன்னீர்செல்வம்
நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயது 65. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம்

6-வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்

imagesதமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லை-ரெஜினோல்ட் கூரே

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையெனத் தெரிவித்த

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி எதிர்பார்த்தது தான்: வைகோ பேட்டி

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேட்டி அளித்தார். அதன் விவரம்:–

சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்!

மிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி.

தமிழக அமைச்சரவைப் பட்டியல்


ஜெயலலிதா - முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொதுநிர்வாகம், மாவட்ட வருபாய் அதிகாரிகள்,

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆர்எல்வி-டிடி விண்கலம்




முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜெ. பதவியேற்பு விழா: ஸ்டாலின் பங்கேற்கிறார்


தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்

சுவிட்ஸர்லாந்தில்9ஆவது உலக சுகாதார மாநாடு

உலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ளது.

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக

ad

ad