15வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர்
ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
திமுக தலைவர் கலைஞரும் சட்டப்பேரவைக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டார். தற்காலிக சபாநாயகர் செம்மலை அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.