புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
மாயமான மலேசிய விமானம் தாலிபான் பகுதிக்குள் சென்றதா?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது தெளிவாகி உள்ள நிலையில், அந்த விமானம் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றிருக்கலாம்
தேர்தல் பிரசார அவசரத்திலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்திருக்கிறார்கள், அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் குமார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான குமாருக்கு வாக்கு சேகரிக்க கந்தர்வக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பிரசாரம் முடித்து வந்திருக்கிறார்கள்.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை : நெய்வேலியில் பதற்றம் - கல்வீச்சு-திருமா வை கோ கண்டனம் 
என்.எல்.சியில் தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் பலியானார். சி.ஐ.எஸ்.எப் வீரர் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி சுரேஷ் என்பவர் பலியானார். 
ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன்: சீமான் 
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’கடந்த தேர்தலில் காங்கிரஸ்
தொண்டமானை இ.தொ.கா தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதியா ?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை அந்த பதவியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவரது சகோதரியின் மகனான ஊவா மாகாண அமைச்சர் செந்தில்
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு- 
17 மார்ச் 2014

கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இன்று 17-03-2014 மகள் விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விபூசிகாவை பொறுபேற்க பல சிறுவர்கள் இல்லங்கள் முன்வந்த போதும் நீதவான் வஹாப்தீன் அவர்கள் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் அனுமதித்துள்ளார்.

மகாதேவா சிறுவர் இல்லம், செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பன சிறுவர் நன்நடததை அதிகாரிகளினால் சிபார்சு செய்யப்பட்ட போதிலும் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம் அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இருப்பதால் விபூசிகாவும் அண்மையில் பூப் அடைந்த சிறுமி என்பதாலும் பெண்களின் பராபரிப்பிலுள்ள அன்பகத்திற்கு கிளிநொச்சி நீதிமன்று அனுமதிதுள்ளது. இதனை தொடர்ந்து வபூசிகா அருட்சகோதரிகளால் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதி மன்றில் இன்று பெரும்பாலான சட்டத்தரணிகள் அனைவரும் விபூசிகாவிற்கு ஆதரவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு
கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர்
Zimbabwe 163/5 (20/20 ov)
Ireland 164/7 (20.0/20 ov)
Ireland won by 3 wickets (with 0 balls remaining)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
வடசென்னை - உ. வாசுகி
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன்
பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. | கோப்புப் படம்

பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது; தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் சமரசம்- இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை. 
பாஜக கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை பாஜக மேலிடம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலை மையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் சிக்கல்
சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில்
திமுகவில் கட்சித் தலைவர் பணியை செய்யவிடாமல் கருணாநிதியை சில சக்திகள் கட்டுப்படுத்தி வருவதாக மு.க.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில்
காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். | கோப்புப் படம்.

காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்

.ன உளைச்சலால் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் இல்லை; 'சுயநலத்துக்காக அமைக்கப்பட்டது பாஜக கூட்டணி': தமிழருவி மணியன்

காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான கூட்டணி அமைய ஆரம்பம் முதல் பாடுபட்டவர் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். தற்போது இந்தக் கூட்டணி கைகூடி வந்து, தொகுதிப் பங்கீடும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையேறி பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டால் அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய
வலி. தெற்கில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தது உலக வங்கி குழு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவினர் இன்று வலி தெற்கு பிரதேச செயலகத்தில் விசேட தேவையுடையோரை சந்தித்தது.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.
ஆபாசபட விற்பனை ; இருவர் கைது
ஆபாசபடங்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலன் கொலை ; இதுவரை 8 பேர் கைது
news
அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்து செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 
Bangladesh won by 9 wickets (with 48 balls remaining)
8 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்?
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.–14, பா.ஜ.க.–8, பா.ம.க.–8, ம.தி.மு.க–7, கொங்கு நாடு கட்சி–1, இந்திய ஜனநாயக கட்சி–1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 
இந்தியாவின் சிவப்பு விளக்கு பெண்ணின் மகன் மன்செஸ்டர் யுனைடெட்  அணியிடம் 
பாலியல் தொழில் நடத்தும் பெண்ணின் மகன், தெருவோரத்தில் நொறுக்குத் தீனி விற்பவரின் மகன் ஆகிய இருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கிளப்

சுகவீனமா? பலவீனமா? நாமக்கல் தேமுதிக வேட்பாளர் போட்டியிட மறுப்பு

நாமக்கல் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் மகேஸ்வரன், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட

தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம்: அழகிரியிடம் தொண்டர்கள் ஆரவாரம்

மதுரையில் தயா மகாலில் அழகிரி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இருந்து வெளியேற்றியது

35 வேட்பாளர்களையும் மாற்றவேண்டும்; இல்லையெனில் திமுக 4வது இடத்துக்கு தள்ளப்படும்: மு.க.அழகிரி

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 35 வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், திமுக இந்தத் தேர்தலில் 4வது இடத்துக்குத் தள்ளப்படும் என்று

ஜெயலலிதாவுக்கு அழகிரி பாராட்டு

கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாதம்தோறும் மாற்றிவரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.அதனால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது.அது திமுகவில் இல்லை என்று  மதுரையில் நடைபெற்ற ஆதராவளர்கள் சந்திப்பின்போது மு.க. அழகிரி பேசினார்.

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,
மதுரையில் நடைபெற்று வரும் அழகிரியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில், ஜே.கே.ரித்திஷ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மலைராஜா, குன்னூர்  சௌந்தரபாண்டியன், முன்னாள் எம்.பி., ஞானகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அறிவாலயத்தை மீட்க பண்டிய நாட்டில் இருந்து படை எடுக்க உத்தரவிடுங்கள் என்று அழகிரி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
மதுரையில் தயா மகாலில் இன்று மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அப்போது அவர்கள்,

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தனிக்கட்சி தொடங்குவதா? :5 மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து

சேலம் யாருக்கு? விஜயகாந்த்- ராமதாஸ் பிடிவாதம்
 தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மணி, சேலம் தொகுதி
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

இன்று மாலை வெளியீடு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில்

போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும்;முதலில் என்ஆதரவாளர்கள் அதை நிறுத்த வேண்டும்: அழகிரி
 


17.3.2014 இன்று மதுரை தயா திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி
மினி பேருந்தில் இலைகளை மறைக்க சொல்வது ஏன்: ஐகோர்ட் கேள்வி
மினி பேருந்தில் உள்ள இலைகளை மறைக்க உத்தரவிடுமாறு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரை பரிசீலித்த
யாழில் பேருந்து மீது தாக்குதல்: பயணிகள் இருவர் காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழிலிருந்து பேரூந்தில் பயணம் செய்த 22 வயது பெண் ஹபரணையில் தானாகவே சென்றாரா  ? அல்லது கடத்தப்படாரா ?
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய் ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை
ஷியாவுடன் கிரிமியா இணைவதா அல்லது 1992–ம் ஆண்டைய கிரிமிய அரசியல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதா என்பது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 
உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகளவில் வசித்து வருகிறார்கள்.கிரிமியா பாராளுமன்றம், உக்ரைனிடமிருந்து கிரிமியா சுதந்திரம் பெற்றதாக கடந்த 11–ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா வரவேற்றது. ஆனால் அமெரிக்கா ஏற்க வில்லை.

‘பார்முலா1’ கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரீ போட்டியில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார்.
முதல் சுற்று பந்தயம்
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான ‘பார்முலா1’ கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி; பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜி.கே.மணி கூறினார்.
முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ்!- ஹக்கீம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ்
மலேசிய விமானம் இலங்கையின் வடக்கில் தரையிறக்கப்பட்டதா? புலிகளை தொடர்புபடுத்திய பிஸினஸின்சைடர்ஆங்கில இணையத்தளம்
காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில்
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர் 
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்
 நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை 
என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக
ஐ  நா தீர்மானத்தை தமிழ மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
  
தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், முள்ளிவாய்க்கால்
ஜெயகுமாரி பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டும் -கூட்டமைப்பு 
கிளிநொச்சி, தர்மபுரத்தில் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக்
 மன்னார் புதைகுழி விவகாரத்தை திசை திருப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி  குறித்தும், வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்புத் தொடர்பாகவும், கொழும்பில் இன்று நடந்த விழாவொன்றில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். 
இன்று பிற்பகல் கொழும்பில் நடந்த வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பான, "தரிசனம்" நூல் வெளியீட்டு

மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான, பணிகளில், கொழும்புக்கான, அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தூதுவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும், பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னும், ஜெனிவா சென்றுள்ளனர். 
நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  அதிபர் எஸ்.கே.எழில்
வடபகுதி ஆசிரியர்கள் 21ஆம் திகதி போராட்டம்வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி
அமலனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு; 5பேர் பொலிஸாரால் கைது

பொன்னணிகளின் போரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அமலனின் சடலம் பிரேரத பரிசோதனையினை அடுத்து உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷ் பயணம்

இலங்கை கிரிக்கெட் அணியின் சம்பள விவகாரம் தீர்க்கப்படாத நிலையில் கிரிக்கெட் சபையுடனான சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திடா மலேயே இலங்கையின் முதல் நிலை அணி இருபது-20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற் காக நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதே'{க்கு புறப்பட்டு சென் றது. வீரர் ஒப்பந்த

வெட்டி வீழ்த்திய மரத்தின்கீழ் சிக்கி பொரளை OIC பலி

ஹங்வெல்ல, துன்னானயில் சம்பவம்
தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சம்பவத்தின் பின்னணியில் சில சதிகாரக் கும்பல்; ஜெனீவா அமர்வை இலக்கு வைத்து குழப்ப முயற்சி
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட
தமிழகத்தில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 20 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுகவை ஆதரிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான்பாண்டியன்

கேட்டதோ 7 கிடைத்ததோ 1

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், தலைவருமான
மூன்றாவது பா ஜ கூட்டணி குழம்புமா ?தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக சார்பில் ஆத்தூர் சண்முகம் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும், சேலம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரா.அருள் போட்டியிலிருந்து விலக மாட்டார் என்றும் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு
கடந்த வாரம் (மார்ச் 5)மதுரை விமான நிலையத்தில் வைகோவும், மு.க.அழகிரியும் எதேச்சையாகச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு, அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியுள்ளனர் என்று தெரிகிறது.
""மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெறுகிறீர்கள். மத்திய அமைச்சராகிறீர்கள்' என்று அப்போது வைகோவை அழகிரி வாழ்த்தியுள்ளார்.
கேரளத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களை தேர்ந்தெடுத்து வருவது அதிகரித்துள்ளது.
தேர்தல் நேரங்களில் பிரசாரம் செய்ய அரசியல் தலைவர்கள் பொதுக் கூட்டம், சுவர் விளம்பரம் மற்றும் வீடு வீடாக நேரில் சென்று வாக்கு சேகரிப்பது போன்ற நடைமுறைகளையே

விமானம் மாயமான விவகாரம்: மன்மோகன் சிங்குடன் மலேசிய பிரதமர் பேச்சு

மலேசியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் வழியில் மாயமாகி, ஒரு வாரத்துக்கும் மேல் கண்டுபிடிக்க முடியாமலிருக்கும் விமானத்தைத் தேடும் முயற்சியில் உதவுமாறு பிரதமர்
இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது
விபூசீகாவினதும் அவரது தாயாரினதும் கைது குறித்த தர்க்கத்தையடுத்தே இந்த கைது நடந்திருக்கிறது..
காணமல் போன விமானம்-ஒரு பார்வை 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக், மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அதிமுகவிடம் திமுக அடைக்கலம் தேடுவது உறுதி: வெண்ணிற ஆடை நிர்மலா

சிறைக்கு சென்ற கனிமொழியை பாராட்டுவதா என்று வெண்ணிற ஆடை நிர்மலா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் பாஜக கூட்டணி அமையும்.: வெங்கையா நாயுடு பேச்சு 
 
மோடியை பிரதமராக்குவோம் என்ற பிரச்சார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, 
மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்: மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேட்டி
மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜெய்பிரபாகர் தெரிவித்தார்.
மதிமுக வேட்பாளர் பட்டியல் 18–ந்தேதி வெளியீடு
பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி,
விஜயகாந்த் புத்திசாலி என்று முதலமைச்சர் அவருக்கு ஒரு கனி கொடுத்தார் : நடிகர் செந்தில் பேச்சு
கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடிகர் செந்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கரூர் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம்,
தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி வேட்புமனுக்களை
தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்: பி.ஹெச்.பாண்டியன்
தயாநிதிமாறன், ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றார் அ.தி.மு.க. அமைப்புச்

பாமகவுக்கு வாக்கு கேட்க மறுப்பு : விஜயகாந்த் பேச்சால் குழப்பம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் இன்று மாலையில் தேமுதிக தலைவர்

நாளை ஆதரவாளர்கள் கூட்டம் இன்று அழகிரி ஆதரவாளர்கள் ஏற்படுத்திய பரபரபப்பு -
’கலைஞர் திமுக’ என்ற பெயரில் சுவரொட்டி


தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் தி.மு.க.


மலேசிய விமானத்தை அந்த விமானத்தின் ஒட்டியே கடத்தி இருப்பதற்கான சாத்தியம் உண்டு 
காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad