புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்: மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேட்டி
மு.க.அழகிரி ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் என்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜெய்பிரபாகர் தெரிவித்தார்.


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சி இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுவே தொண்டர்களின் கோரிக்கையாக இருந்தது. இதுவரை 40 தொகுதிகளுக்கு 1200 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி எம்.பி.யை ஆரூண் எம்.பி. சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். காங்கிரசுக்கு மு.க.அழகிரி ஆதரவாக இருக்கிறார். அவரது ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறும்.
மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் இந்த முறை போட்டியிட வில்லை என்ற தகவல் தவறானது. அவர்கள் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய இருப்பதால் இளைஞர்களுக்கு வழிவிட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.இவ்வாறு அவ

ad

ad