-
17 டிச., 2013
சுவிஸ் பேர்ண் நகரில் தொடரூந்து விபத்தில் 4 பேர் மரணம்
சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில் எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள்
சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில் எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள்
சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்
அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய
வடக்கு முதல்வர் ராஜினாமா செய்துவிடுவாரோ என பயப்படுகிறேன்: மனோ!- அப்படியான ஒரு சாத்தியம் நாட்டுக்கு நல்லது அல்ல: ஜனாதிபதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால்,இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி
திரைக்கூத்து!
கொக்கரக்கோ!

கொக்கரக்கோ!
தமிழ் சினிமாவுக்கு புதிய தலைமைச் சங்கம். தமிழ் சினிமா உலகத் தையே ஆறு மாதங்கள் முடக்கி வைக்கலாம்.இப்படி ஏகப்பட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்திருக்கு இண்டஸ்ட்ரியில்.
முன்கூட்டியே தேர்தல்!
அமீர் தலைமையிலான ஃபெப்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் மே 2014 வரை இருக்கு. ஆனாலும் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் ஐடியாவில் இருக்காங்க. இதற்குக் காரணம் ஜெ.வுக்கு ஃபெப்சி நடத்தப்போகும் பாராட்டு விழாதான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)