புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

எம்.பிக்களின் கொடுப்பனவு அதிகரிப்பானது பாதகச் செயல் : வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு உயர்த்தப்படுவது பாதகச் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்.சிறைக் கைதிகள் எண்மர் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்து 8 சிறைக்கைதிகள் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்

சலுகைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலைபோகாது : சிறிநேசன் எம்.பி

சலுகைகளுக்காக விலைபோவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்களுக்கு மரண தண்டனை


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றிய சிலருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மரண தண்டனை தீர்ப்புகள்

சர்ச்சைக்குரிய படைத் தளபதி ஜெகத் டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லையாம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச்

லாகூர் சென்றடைந்தார் மோடி

 ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூர் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்த

பாலன் பிறப்பில் தமிழினத்தை விட்டு பிரிந்த மாமனிதர்


யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை

அம்பலத்துக்கு வந்த விஜயகாந்த் 'டிராமா'

சென்னையில், கடந்த வாரம், பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர், தே.மு.தி.க., த

அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகள் மாவட்டங்களில் நியமிக்க முடிவு

சட்டசபை தேர்தல் வர உள்ள தால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகளை, கலெக்டர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக

காத்துக் கொண்டிருக்கும் வைகோ…. கழட்டி விடப் போகும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் வைகோ.

பதங்கங்களை அள்ளிய யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்

k
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசியமட்ட விளையாட்டு போட்டிகளில் யாழ்ப்பாணம் உயர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள்


ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி

அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவும், தேர்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் புதிய அரசமைப்பு அமையவுள்ளது என ஸ்ரீலங்கா

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகள.விவசாய அமைச்சின் 4 மில்லியன் ரூபா பெரிய கிராய்க்குளப் புனரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

02
புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை  வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய

வட பகுதியில் புலனாய்வாளர்களின் தொல்லை: மக்கள் விசனம்


நல்லாட்சியில் தமிழ் மக்கள் அச்சமற்ற வகையில் சுதந்திரமாக வாழலாம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை வட பகுதியில் காணப்படவில்லை

போலிச்சான்றிதழ் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை


போலி பிறப்புச் சான்றிதழ்களின் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்த 500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

24 டிச., 2015

ad

ad