தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க கம்யூனிஸ்ட்கள் முன்வர வேண்டும்!- நேபாள முன்னாள் பிரதமர்
ஈழத் தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைத்து இடதுசாரிகளும் கம்யூனிஸ்ட்களும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தான் இலங்கை அரசாங்கத்தை