கே.பி. மூலம் அரச உடமையாக்கிய புலிகளின் நிதி 20000 கோடி எங்கே?!– ஐ.தே.க கேள்வி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச குற்றவாளியாக கூறப்படும் கே பி க்கு நாட்டில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குமரன் பத்மநாதனின் 20000 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்கு என்னவாயிற்று எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.