செந்தில் பாலாஜி விடயத்தையும், ஆம்புலன்ஸ் விடயத்தையும் நீதிமன்ற விவாதத்தில் வைத்தார்களா என்று மூத்த வழக்கறிஞரிடம் கேட்டேன். இல்லை என்றுதான் பதில் வந்தது. அப்படியென்றால், திமுக தான் காரணம் என்ற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டுசெல்வதன் யுக்தி அது. 10 பேர் செத்தாலும் பரவாயில்லை; நான் 10 ரூபாய் விடயத்தை பேசுவேன் என்பவரிடம் எந்த நியாயத்தை பேச முடியும் என்று நக்கீரன் கோபால் காட்டமாக பேசியுள்ளார். |