பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள
இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.