![]() கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். |
-
18 அக்., 2025
கெரி ஆனந்த சங்கரி இன்று வெளியிட உள்ள விசேட அறிவிப்பு! [Friday 2025-10-17 16:00]
www.pungudutivuswiss.com
பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி எரிகின்றன
www.pungudutivuswiss.com

பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி
கஜேந்திரகுமார் கூறுவது உண்மையல்ல! [Friday 2025-10-17 21:00]
www.pungudutivuswiss.com
![]() தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன் வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
தம்புத்தேகம விபத்தில் சுன்னாகத்தை சேர்ந்த இரு பெண்கள் பலி! [Friday 2025-10-17 21:00]
www.pungudutivuswiss.com
![]() அனுராதபுர, தம்புத்தேகம, ஏரியாகம பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதிய விபத்தில் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர். |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)