-

15 அக்., 2025

www.pungudutivuswiss.com
எகிப்தின்_கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

கரூர் துயரம் | சட்டப்பேரவையில் கடும் அமளி.. யார் என்ன பேசினார்கள்? நடந்தது என்ன? முழு விவரம்!

www.pungudutivuswiss.com
கரூர் துயரச்சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் நடந்தது என்ன, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து கட்சி

சுவிஸ் மக்கள் சொக்லேட் முதலான வெளிநாட்டு பொருட்கள் மீது ஆர்வம் காட்ட முக்கிய காரணம், விலைதான்!

www.pungudutivuswiss.comசெய்யப்படும் வெளிநாட்டு சொக்லேட்கள் மீது ஆர்வம் கட்டுவதாக செய்திகள் கூறுகின்றன.

மனுஷ நாணயக்கார கைது

www.pungudutivuswiss.comநேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினரை நேபாள அரசாங்கம் இலங்கைக்கு நாடு

மனுஷ நாணயக்கார கைது

www.pungudutivuswiss.comமுன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சாலையில் நெருப்பு கோளமான பேருந்து: பலர் உடல் கருகி மரணம்! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்

எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு!

பதறவைக்கும் எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா

தெற்கு பாதாள கும்பலின் புகலிடம் யாழ்ப்பாணமா?

www.pungudutivuswiss.com

கொள்கலன் விடுவிப்புக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுடன் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை இணைக்கும் கூற்றுக்களை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நிராகரித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுடன் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை இணைக்கும் கூற்றுக்களை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நிராகரித்தார்

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு - இரண்டாவது நாளாக போராட்டம்! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com

இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று இரண்டவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று இரண்டவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக 30 கோடி ரூபா மோசடி செய்தவர் கைது! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com


வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் 30 கோடி பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் 30 கோடி பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ad

ad