![]() ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார் |
-
15 அக்., 2025
பிரதான சாலையில் நெருப்பு கோளமான பேருந்து: பலர் உடல் கருகி மரணம்! [Wednesday 2025-10-15 07:00]
www.pungudutivuswiss.com
எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு!
www.pungudutivuswiss.com
பதறவைக்கும் எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா
கொள்கலன் விடுவிப்புக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை! [Wednesday 2025-10-15 07:00]
www.pungudutivuswiss.com
![]() இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுடன் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை இணைக்கும் கூற்றுக்களை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நிராகரித்தார் |
ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு - இரண்டாவது நாளாக போராட்டம்! [Wednesday 2025-10-15 07:00]
www.pungudutivuswiss.com
![]() இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று இரண்டவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் |
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக 30 கோடி ரூபா மோசடி செய்தவர் கைது! [Wednesday 2025-10-15 07:00]
www.pungudutivuswiss.com
![]() வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் 30 கோடி பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)