-

28 அக்., 2025

2 மில்லியன் டொலர் தங்க விவகாரத்தில் ஹிஸ்புல்லாவை சிக்க வைத்து யார்!

www.pungudutivuswiss.comகானா நாட்டிலே நாடாளுமன்ற உறுப்பினர்
 முஹம்மது ஹிஸ்புல்லா தங்க வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற 

மகிந்தவை நலன் விசாரித்த அநுர தரப்பு..

www.pungudutivuswiss.com

மகிந்தவை நலன் விசாரித்த அநுர தரப்பு.. | Npp Mp Chandima Hettiarachchi Met Mahinda

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தேசிய மக்கள்

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து வவுனியா!

www.pungudutivuswiss.com



சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வடக்கில் பரவலாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய காவல்துறையின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

புதிய பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியாவிலும் போதைப் பொருள் விற்பனை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தூயகத்திலும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் போதைபெர்ருள் வர்த்தகம் மூலம் கோடீஸ்வரர்களாகிய நபர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை! [Tuesday 2025-10-28 16:00]

www.pungudutivuswiss.com



1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு திங்கட்கிழமை  சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு திங்கட்கிழமை சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

நிகழ்கால அரசியல் புதிர் மாகாணசபை தேர்தல்! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com


முன்னைய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் தங்கள் பெயரை வருமானத்துடன் தக்க வைப்பதற்காகவே மாகாண சபை தேர்தல்களை நோக்கி கூப்பாடு போடுவதாக அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு பார்க்கின்றது. 

18.253 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் கைது! [Tuesday 2025-10-28 07:00]

www.pungudutivuswiss.com


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்


www.pungudutivuswiss.com

சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் வழக்கு தாக்கல்! [Monday 2025-10-27 19:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்

உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்! [Monday 2025-10-27 19:00]

www.pungudutivuswiss.com


2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது

ad

ad