-

26 ஜூன், 2013

மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் மதுரை வீரர் பலி;
பிறந்த ஒரே மகனை இழந்த பெரும் சோகத்தில் பெற்றோர் 
உத்தர்கண்ட் மாநிலம் கௌரிகுண்ட் பகுதியில் மீட்பு ஹெலிகாப்டர் விழுந்துவிபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள். அதில்,
உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுமி கொலை: கள்ளக்காதலி தற்கொலை: காதலன் கைது 
தேனி மாவட்டம் போடியில் குமார் என்பவரின் வீட்டின்கீழ் சுரேஷ் என்பவர் தங்க நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். சுரேஷ் தனது கடைக்கு
உத்தர்கண்ட்: பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானப் பைலட்டுகள்
உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பெண் விமானப் பைலட்டுகளும் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.

மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி
முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும், புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும், மாகாண நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
யாழ். கைதடி சிறுவர் இல்வத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு
யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூன்று சிறுமிகளில் ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி தீ மூட்டிய இளம் குடும்பப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடந்த 18ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.
சந்திரிகா - சரத் பொன்சோ கூட்டு அரசியல்!- அரசாங்கத்து​க்கு அதிர்ச்சி வைத்தியம
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை
மாகாணங்களை ஒன்றிணைக்கும் பிரேரணை தொடர்பில் தென் மாகாணசபையில் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு! ஜுலையில் நாடாளுமன்ற​த் தெரிவுக்கு​ழுவின் முதலாவது அமர்வு
இரண்டு மாகாண சபைகள் அல்லது சிலவற்றை ஒன்றிணைக்க முடியாமை மற்றும் அனைத்து மாகாண சபைகளின் இணக்கப்பாட்டுக்கு பதிலாக பெரும்பான்மையான மாகாண சபைகளின் ஒருமித்த 
ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் இந்திய- ரஷ்ய கூட்டுச் சதியின் பிரகாரம் நடைபெற்றதாக ரஷ்யப் பத்திரிகையொன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தானோர் பட்டியலில் இணைப்பு! பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு
பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இலங்கைப் பிரஜைகளை ஆபத்தானோர் பட்டியலில் பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம்
அளுத்கமவில் புகையிரதம் வான் ஒன்றுடன் மோதிய விபத்தில் ஆறு பேர் பலி
தென்னிலங்கையின் அளுத்கமை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர
விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி
மட்டக்களப்பில் அண்மையில் விக்கிரக உடைப்பு இடம்பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
இதன்போது இவர்களிடம் சீ.யோகேஸ்வரன் பா.உ. இவ்விடயமாக தெரிவித்ததாவது!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்
ஆபிரிக்காவின் தென் கமறூன் பிராந்திய அதிபர் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபிரிக்கா பிராந்தியத்தின் தென் கமறூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
அரசுகள் அற்ற தேசங்கள் (Nation without States) கூட்டமைப்பின்

25 ஜூன், 2013


பாலியல் வல்லுறவுகளுக்காக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் விரைவில் பாதை திறக்கப்படும் என ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொல்காஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்த மருதமுனையை மு.கா.வின் தளமாக என்னால் மாற்ற முடிந்துள்ளது -அமைச்சர் ஹக்கீம்

தலைவர் அஷ்ரப்புடைய காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த மருதமுனை முஸ்லிம் காங்கிரஸின்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளது.

ad

ad