புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

இன்றும் நாளையும் இலங்கை நேரம் இரவு ஏழு மணிக்கு டான் யாழ் ஒளி தொலைக்காட்சியில் பட்டிமன்றத்தில் புங்குடுதீவு தவரூபன் தங்கராசா கலந்து கொள்ளும் நிகழ்வு 
”ஆளுமைப்பண்புகளை வளர்ப்பதில் பெரிதும் முன்னிற்பவர்கள் ஆண்களா பெண்களா” என்ற தலைப்பில் சொல்லாடு களம் நிகழ்ச்சி இன்றும் நாளையும்(சனி -ஞாயிறு ) இரவு 7 மணிக்கு ”டான்” தமிழ் ஒளி தொலைக்காட்சியில் இடம்பெறுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தால் கேளுங்கள்.

ad

ad