புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2015

2வது டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்னுக்கு ஆட்டமிழப்பு


இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட இலங்கை அணி 87 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

இலங்கை அணி தரப்பில் கேப்டன் மேத்யூஸ் அதிகபட்சமாக 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை வீரர்கள்திரிமன்னே 62, சில்வா 51, சங்ககரா 32 ரன்கள் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில் அமித் மிஸ்ரா 4, அஸ்வின், இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். 2வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 393 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ad

ad