புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2021

சுவிஸில் நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளுக்கு மற்றுமொரு வெற்றி நட்ட ஈடாக 19400 பிராங்க் பணமும் கொடுக்க உத்தரவிடப்பட்டது

சுவிஸில்  நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளுக்கு  மற்றுமொரு  வெற்றி 
 விடுதலைப்புலிகளுக்கு  நிதி சேர்த்தமை  தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை  சேர்ந்த  13 பேர்  மீதான  வழக்கு  தீர்ப்பு  புலிகளுக்கு   வெற்றியான  தீர்ப்பை வழங்கிய து  நீதிமன்றம் . இதனை  எதிர்த்து  சுவிஸ்  அரசின்  சார்பில்  அப்பீல்  எடுக்கப்பட போதும்  மீண்டும அதே  தீர்ப்பு  வழங்கப்ட்டு  13  பெரும் விடுதலையானார்கள் ஆனாலும்  ஒருங்கிணைப்பு  குழு   முன்னாள் தலைவர் ,நிதிப்பொறுப்பாளர்  மற்றுமொருவர்  மீது  வங்கி ஏமாற்றுவேலை  சம்பந்தமாக  ஒரு  வழக்கு  நடைபெற்றது அந்த வழக்கிலும்  விடுதலைப்புலிகளுக்கு   வெற்றி கிடைதுள்ளது இந்த செய்தி  நேற்றைய  சுவிஸின்  தொலைக்காட்சி  எங்கும் இடம்பெற்றது  .  இருந்தாலும் அரசு  இந்த  வழக்கை  30  நாட்களுக்குள்  அப்பீல்  எடுக்கலாம் வழக்கின் முடிவில் வழக்கு செலவாக 1600 பிராங்கும் மனஉளைச்சலை உண்டுபண்ணியமைக்காக நட்ட ஈடாக 19400 பிராங்க் பணமும் கொடுக்க உத்தரவிடப்பட்டது
-------------------------------------------------------

ad

ad