விடுதலைப்புலிகளுக்கு நிதி சேர்த்தமை தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த 13 பேர் மீதான வழக்கு தீர்ப்பு புலிகளுக்கு வெற்றியான தீர்ப்பை வழங்கிய து நீதிமன்றம் . இதனை எதிர்த்து சுவிஸ் அரசின் சார்பில் அப்பீல் எடுக்கப்பட போதும் மீண்டும அதே தீர்ப்பு வழங்கப்ட்டு 13 பெரும் விடுதலையானார்கள் ஆனாலும் ஒருங்கிணைப்பு குழு முன்னாள் தலைவர் ,நிதிப்பொறுப்பாளர் மற்றுமொருவர் மீது வங்கி ஏமாற்றுவேலை சம்பந்தமாக ஒரு வழக்கு நடைபெற்றது அந்த வழக்கிலும் விடுதலைப்புலிகளுக்கு வெற்றி கிடைதுள்ளது இந்த செய்தி நேற்றைய சுவிஸின் தொலைக்காட்சி எங்கும் இடம்பெற்றது . இருந்தாலும் அரசு இந்த வழக்கை 30 நாட்களுக்குள் அப்பீல் எடுக்கலாம் வழக்கின் முடிவில் வழக்கு செலவாக 1600 பிராங்கும் மனஉளைச்சலை உண்டுபண்ணியமைக்காக நட்ட ஈடாக 19400 பிராங்க் பணமும் கொடுக்க உத்தரவிடப்பட்டது
-------------------------------------------------------