பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் சூறையாடப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 200.000 யூரோக்கள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது மொத்த மதிப்பு 500.000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது