புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2018

ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை

ஜனாதிபதியை வரவேற்க காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வருகை

இரு ஹெலிகொப்டர்கள் மோதிய விபத்தில் 18 பேர் பலி


ரஷியாவைச் சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில்

எதிர்கட்சித் தலைவர் யார்? - செவ்வாயன்று அறிவிக்கிறார் சபாநாயகர்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை

ஜெனிவாவில் இன்னொரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்! - சுமந்திரன்


ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான

போதையில் மயங்கிக் கிடந்த மணமகன்! - யாழ்ப்பாணத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்


திருமண நாளன்று மணப்பெண் குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால், திருமணத்தை மணமகன் நிறுத்திய

தென்மராட்சியில் வாள்களுடன் சிக்கியவர்களில் உயர்தர பரீட்சை எழுதுபவர்களும் உள்ளடக்கம்


மானிப்­பாய் பொலி­ஸாரால் நேற்று தென்மராட்சியில் வாள்களுடன் கைது செய்­யப்­பட்­ட வாள்­வெட்­டுக் கும்­ப­லைச்

புலிகள் மீதான தடையை 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில்

5 மார்., 2018

கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­லக சிங்­கத்­தின் உயி­ரி­ழப்­புக்கு, கூட்­ட­ணி­யின்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அரசு-வலியுறுத்துகிறார் சம்பந்தன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்துசிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில்

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்காவிடின் வெற்றிடமாக அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும்

மஹிந்தவின் அடுத்த இலக்கு

பொதுத் தேர்தலே தமது அடுத்த இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள

இந்திய அடிபணிவு அரசியல் செய்கிறேனா? - முதலமைச்சர் பதில்


புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டில் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஐ.நாவில் நீதி கேட்பதற்கு வீசா மறுத்தது சுவிஸ்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இனப்படுகாெலைக்கு உள்ளான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமிழா்

3 மார்., 2018

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம்

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம் முளைக்கிறதா முதல்வரும் ஸ்டாலினும்

பிளவுபடுகிறதா தமிழ்த் மக்கள் பேரவை?

தமிழ் மக்­கள் பேர­வை­யைத் தனது தனிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! - பாலச்சந்திரன் படத்துடன்

சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு

கனடாவில் தமிழ் இளைஞர் மரணம் - குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு

கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றம்

18ஆவது “வீரர்களின் சமர்" சமநிலையில் முடிவு

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொ
ண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி

காயத்துக்கு சத்திரசிகிச்சை; - நெய்மருக்கு 3 மாதங்கள் ஓய்வு

 பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் கால் காயத்துக்கு இன்று சத்திரசிகிச்சை செய்யப்படுவதால்

ad

ad