திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
கடந்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பல பிரேரணைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.
இந்த பிரேரணைகளை நடைமுறைப்படுத்தாமையிட்டு சிலர் அதிருப்தியடைந்திருந்தாலும் அந்த செனய்முறையை கைவிடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
கடந்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பல பிரேரணைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.
இந்த பிரேரணைகளை நடைமுறைப்படுத்தாமையிட்டு சிலர் அதிருப்தியடைந்திருந்தாலும் அந்த செனய்முறையை கைவிடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.