-
10 செப்., 2014
9 செப்., 2014
இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
8 செப்., 2014
மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஸ்மீரில் வெள்ளம்:உயிரிழப்பு 340ஆக அதிகரிப்பு
காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் ஐந்து நாட்களாக நீடித்து வரும் தொடர் அடை மழையால் இதுவரையில் 340 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு
புத்தூரிலிருந்து கொழும்பு நோக்கி வழித்தட அனுமதி இன்றி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் இன்று இரவு 7.50 மணியளவில் தடம்புரண்டது.இதனால் சம்பவ
தலைகளை வீழ்த்தி புதியவர்கள் எழுந்தனர்
அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர்களாக திகழ்ந்தவர்கள் ஜோகோவிச், பெடரர். இவர்களை புதிய வீரர்களான நிஷிகோரியும், மரின் சிலிச்சும் அவர்களுடன் போராடி சாய்த்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.
| கூலிகளின் கும்மாளம |
| ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக
|
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
