புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014


யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு- குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, ஈவினைப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிவசுப்பிரமணியம் அச்சுதன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற பின்னர் இவர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

ad

ad